Movie: Kunguma Chimiz {1985}
Music: Ilaiyaraaja
Lyrics :Vaali
Singers: S.Janaki S.P.B
?
M: நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது...
F: இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது....
M இது ஒரு தொடர்கதை..
F: தினம் தினம் வளர்பிறை...
M: நிலவு தூங்கும் நேரம்...
?
பாடலை தமிழில்
வழங்குவது:-
? தென்றலின் இசை?
பாடல் தமிழ்வரி உதவி:-
?கா.உ.சந்தானம்?
M: நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
F: வானம் காற்று பூமி
இவை சாட்சியானதே
M:நானுனைப் பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
F: நீண்ட நாள் நினைவிலே
வாழுமிந்த சொந்தம்...
M:நான் இனி நீ...
F: நீ இனி நான்...
M:வாழ்வோம் வா.. கண்ணே...
F:நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது...
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது....
M:இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
F:நிலவு தூங்கும் நேரம்...
?இந்த பாடல் உங்களுக்கு
பிடித்திருந்தால்?ஐ?அழுத்துங்கள்?
M: கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
F: கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்...
M:வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்....
F:ஏன்.. மயக்கம்...
M:ஏன்... தயக்கம்...
F:கண்ணா... வா.. இங்கே...
M:நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது...
F:இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது...
M:இது ஒரு தொடர்கதை
F:தினம் தினம் வளர்பிறை
இருவரும்:நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது...
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது....
?Uploaded ?by? ARAVIND?
? இணைந்தமைக்கு நன்றி?