ஆ:சலக்கு சலக்கு சேலை...
அதை கட்டிக்கிட்டாளே ...
ஒரு கலக்கு கலக்கும் ஆள...
வந்து ஒட்டிக்கிட்டாளே ...
சந்தன பெட்டி சக்கர கட்டி...
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...
பெ:அட சலக்கு சலக்கு சேலை...
அதை கட்டிக்கிட்டாளே ...
ஒரு கலக்கு கலக்கும் ஆள...
வந்து ஒட்டிக்கிட்டாளே ...
சந்தன பெட்டி சக்கர கட்டி...
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...
ஆ:அட சலக்கு சலக்கு சேலை...
அதை கட்டிக்கிட்டாளே ...
பெ:ஒரு கலக்கு கலக்கும் ஆள...
வந்து ஒட்டிக்கிட்டாளே ...
ஆ:வாழ்ந்தாலும் உன் கூட...
நான் வாழவேணும்...
இல்லாம வாழ்ந்தென்ன லாபம்...
பெ:உன் கையில் பூ மாலை...
நான் வாங்க வேணும்...
வாங்காம தீராது தாகம்...
ஆ:குத்தலாம் தேவை இல்ல...
நீ சிரிச்சா சாரல் வரும்...
பெ:தென் காசி தேவை இல்ல...
நீ இருந்தா தூறல் வரும்...
ஆ:வண்ண வண்ண...
செம்பருத்தி என்ன சேரும்...
பெ:நீயும் தொட...
சொல்லாமலே தேனும் ஊறும்...
ஆ:வளை ஓசை அலை ஓசை...
அதில் நித்தம் நித்தம் பாட்டு சத்தம்...
பெ:சலக்கு சலக்கு சேலை...
அதை கட்டிக்கிட்டாளே ...
ஒரு கலக்கு கலக்கும் ஆள...
வந்து ஒட்டிக்கிட்டாளே ...
ஆ:ஓய் சந்தன பெட்டி சக்கர கட்டி...
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...
பெ:அட சலக்கு சலக்கு சேலை...
அதை கட்டிக்கிட்டாளே ...
ஆ:ஒரு கலக்கு கலக்கும் ஆள...
வந்து ஒட்டிக்கிட்டாளே ...
பெ:பூமாலை போடாம...
பாய் போடா வேணாம்...
என்னால ஆகாது ஆமா...
ஆ:இல்லேனு சொல்லாம...
நீயாக வாம்மா...
மாட்டேனு சொல்லாம தாம்மா...
பெ:பொல்லாத எண்ணமெல்லாம்...
நெஞ்சுக்குள்ளே பொத்தி வையி...
ஆ:இப்போது வெட்கம் என்ன...
கொஞ்ச நேரம் ஒத்தி வையி...
பெ:கொஞ்சம் பொறு...
காதில் விழும் கெட்டி மேளம்...
ஆ:மேளம் வந்தால்...
கேட்டுக்கலாம் கட்டில் தாளம்...
பெ:ஒரு நாளு திருநாளு...
அப்போ நித்தம் நித்தம்
பாட்டு சத்தம்...
ஆ:சலக்கு சலக்கு சேலை...
அதை கட்டிக்கிட்டாளே ...
ஒரு கலக்கு கலக்கும் ஆள...
வந்து ஒட்டிக்கிட்டாளே ...
பெ:சந்தன பெட்டி சக்கர கட்டி...
வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...
ஆ:அட சலக்கு சலக்கு சேலை...
அதை கட்டிக்கிட்டாளே ...
பெ:ஒரு கலக்கு கலக்கும் ஆள...
வந்து ஒட்டிக்கிட்டாளே ...