பாடகி : மால்குடி சுபா
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : முன் பனியா....
முதல் மழையா....
என் மனதில் ஏதோ விழுகிறதே.....
விழுகிறதே.....
உயிர் நனைகிறதே... ஹோ ...............
புரியாத உறவில் நின்றேன்.........
அறியாத சுகங்கள் கண்டேன்..........
மாற்றம் தந்தவள்.... நீ தானே..............
ஆண் : முன் பனியா....
முதல் மழையா.......
என் மனதில் ஏதோ விழுகிறதே.......
விழுகிறதே.......
உயிர் நனைகிறதே....... ஹோ...........
பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
பாடகி : மால்குடி சுபா
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : என் இதயத்தை................
என் இதயத்தை........... வழியில்...
எங்கேயோ... மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்.....
உன் விழியினில்..... அதனை இப்போது
கண்டு பிடித்து விட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்.....
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்......
வாழ்கிறேன்...............
நான் உன் மூச்சிலே.........யே......
ஆண் : முன் பனியா.......
முதல் மழையா.......
என் மனதில் ஏதோ விழுகிறதே..........
விழுகிறதே......
உயிர் நனைகிறதே........
ஆண் : முன் பனியா.......
முதல் மழையா.......
என் மனதில் ஏதோ விழுகிறதே..........
விழுகிறதே......
உயிர் நனைகிறதே.......யே….....….......
பெண் : சலங்கை குலுங்க
ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு
நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ
பாடகி : மால்குடி சுபா
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : என் பாதைகள்............
என் பாதைகள்....... உனது
வழிபார்த்து வந்து முடியுதடி.....
என் இரவுகள்........
என் இரவுகள்......... உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி...........
ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்.......
எனக்குள் உன்னை நீ...... ஊற்றி விட்டாய்...... ...
மூழ்கினேன்.........
நான்.......... உன் கண்ணிலே........
@
ஆண் : முன் பனியா.......
முதல் மழையா.......
என் மனதில் ஏதோ விழுகிறதே.....
விழுகிறதே.....
உயிர் நனைகிறதே...... யே.............