menu-iconlogo
logo

yamunai attriley

logo
Lirik
யமுனை ஆற்றிலே

ஈர காற்றிலே

கண்ணனோடு தான் ஆட

பார்வை பூத்திட

பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட

யமுனை ஆற்றிலே

ஈர காற்றிலே

கண்ணனோடு தான் ஆட

பார்வை பூத்திட

பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட

இரவும் போனது

பகலும் போனது

மன்னன் இல்லையே கூட

இளைய கன்னியின்

இமைத்திடாத கண்

இங்கும் அங்குமே தேட

இரவும் போனது

பகலும் போனது

மன்னன் இல்லையே கூட

இளைய கன்னியின்

இமைத்திடாத கண்

இங்கும் அங்குமே தேட

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ

ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ

ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ

பாவம் ராதா

யமுனை ஆற்றிலே

ஈர காற்றிலே

கண்ணனோடுதான் ஆட

பார்வை பூத்திட

பாதை பார்த்திட

பாவை ராதையோ வாட