ஆண் : மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ....
அப்பப்பா பொல்லாதவ...
அம்மம்மா பொண்ணா இவ...
அப்பப்பா பொல்லாதவ....
ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்...ன கட்டிக்கோ...
பெண் : ஹே... இந்த கதை எங்கே எப்பவும்
நா..ன் பார்த்ததே இல்லை
எல்லோருக்கும்.. சொல்ல இது
ஒண்ணும் மகாபாரதமில்ல…..
ஆண் : அங்கே வெச்ச தீயே வந்து
இங்..கே பத்துது இப்போது
ஹ... என்ன பண்ண ஏது பண்ண
தண்ணீ ஊத்து தப்பேது
பெண் : கண்ண மறைக்கும் பொழுதும்
காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது
ஆண் : கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க
கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து...
ஆண் : ஆஹ்ஹா..
பெண் : என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து...
ஆண் : ஹய்யோ...
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து....
என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து...
ஆண் : ம்ம்…..
பெண் : ஆஹ்ஹ்ஹா…..
ஆண் : ஆஹா
பெண் : ஹ்ஹா
ஆண் : ஏய்ய்ய்ய்….
பெண் : ஹா….மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்..ன கட்டி...க்கோ.....
ஆண் : ஹ்ஹா..... சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி
ஆவல் வந்து... சேரும் போது.. தாங்காது தோ...ழி
பெண் : காலுப் பட்டா குத்தமுன்னு ஊருக்...குள்ள கேட்டேனே..
காலுப் பட்டா.. சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்..தேனே
ஆண் : காமன் போட்ட கணக்கு.. பாக்கி இருக்கு..
கண் தொறந்து பார்..ப்போமா
பெண் : உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும்
ஒதுங்கித்தான் போவோமா
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…..
பெண் : ஆஹ்...
ஆண் : துடிக்குதடி பொட்டக் கரும்பு….
பெண் : ஆஹ்...
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு
துடிக்கு...தடி பொட்..டக் கரும்பு
பெண் : ஏய்….ஹஹ….ம்ம்ஹ்ஹா
ஆண் : ம்ம்ஹ்ஹா....
ஆண் : ஹையய்யயோ.....
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ..
அப்பப்பா பொல்லாதவ.....
பெண் : அம்மம்மா...
ஆண் : பொண்ணா இவ.
பெண் : அப்பப்பா....
ஆண் : பொல்லா...தவ
ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ ...கண்ண மூடிக்கோ
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ..