menu-iconlogo
logo

Solai Pushpangale

logo
Letra
உன்னை மீறி ஒரு மாலை வருமா

சொந்தம் மாறி விடுமா?

உள்ளம் காத்திருந்து இற்று விடுமா

தன்னை விற்று விடுமா?

பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே

நீர் வடிய நான் பொறுக்கல்லே

பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே

நீர் வடிய நான் பொறுக்கல்லே

பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்

கல்யாணமாம் சாமி..

காவலுக்கு நாதி இல்லையா

எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன

என் வேதனை சொன்னாலென்ன

நல் வார்த்தைகள் தந்தாலென்ன

சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

Solai Pushpangale de Gangai Amaran/P. Susheela – Letras & Covers