திரைப்படம் : மைக்கேல் மதன காமராஜன்
பாடகர்கள் : கமல்ஹாசன் ,எஸ்.ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர்கள் : பஞ்சு அருணாச்சலம்
இயக்குநர் : சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
ஆண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
நம்மளோட பலம் பலவீனம்
ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட
அன்பு தான்...
பெண்குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண் : ஒன்னோட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும்
ஆண் : மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
பெண் : உஞ் சிரிப்பால்
என் உள்ளம் கவர்ந்நு
ஆண் : கண்ணான கண்ணே
என் சொந்தம் அல்லோ நீ……..
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : ஓ ஓ ..ஓ ஓ
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : ஓ ஓ ..ஓ ஓ
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்...
அழகாக கடக்கலாம்...
ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட
பெண் : ப்ரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
ஆண் : சயன நேரம் மன்மத யாரம்
பெண் : உலரி வரையில் நம்மோட யோகம் ஆ…
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
ஆண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்