menu-iconlogo
logo

Rendu Kannam( from Sivappu Malli)

logo
Letra
பாடல் பதிவேற்றம் ஜெசி?

பெ: தன்னனன தானன்னன்னா

தானனன தானனனனா

தான தானன

தான தானன

தானனனனா

தான தனன

தான தனன

தானனனனா

ஆ: ரெண்டு கன்னம்

சந்தனக் கிண்ணம்

தொட்டுக் கொள்ள

ஆசைகள் துள்ளும்

ரெண்டு கன்னம்

சந்தனக் கிண்ணம்

தொட்டுக் கொள்ள

ஆசைகள் துள்ளும்

பூவை கையில்

பூவை அள்ளிக்

கொடுத்த பின்னும்

தொட்டுத் தந்த

கையில் மணம்

வீசுது இன்னும்

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

பெ: எடுத்துக்

கொடுக்கையிலே

இரு விரல் மோதும்

நகங்கள்

உரசிக் கொண்டால்

அனல் உருவாகும்

எடுத்துக் கொடுக்கையிலே

இரு விரல் மோ..தும்

நகங்கள்

உரசிக் கொண்டால்

அனல் உருவாகும்

ஆ: உள்ளங்கை

சூடு பட்டு

மலர் கொஞ்சம்

வாடும்

உள்ளங்கை

சூடு பட்டு

மலர் கொஞ்சம்

வாடும்

மங்கை நீ

சூடிக் கொண்டால்

அது கொஞ்சம் ஆறும்..

பெ: ரெண்டு கன்னம்

சந்தனக் கிண்ணம்

தொட்டுக் கொள்ள

ஆசைகள் துள்ளும்

ஆ: பூவை கையில்

பூவை அள்ளிக்

கொடுத்த பின்னும்

தொட்டுத் தந்த

கையில் மணம்

வீசுது இன்னும்

Happy Singing

பெ: இளம்பிறையே

இளம்பிறையே

வளர்ந்து விடாதே

இருளே இவளின்

துணையே

இளம்பிறையே

இளம்பிறையே

வளர்ந்து விடாதே

இருளே இவளின்

துணையே

ஆ: தினம் தித்திக்கும்

ராத்திரிகள்

நிலவே சுடாதே

அட தூங்கிய சூரியனே

இரவைத் தொடாதே

சுடாதே... தொடாதே..

பெ: ரெண்டு கன்னம்

சந்தனக் கிண்ணம்

தொட்டுக் கொள்ள

ஆசைகள் துள்ளும்

ஆ: பூவை கையில்

பூவை அள்ளிக்

கொடுத்த பின்னும்

தொட்டுத் தந்த

கையில் மணம்

வீசுது இன்னும்

Splendid Singing

ஆ: தாகம். எடுக்கையிலே

மழை அடிக்கா.தோ

வானம் இறங்கி வந்து

குடை பிடிக்காதோ.

தாகம் எடுக்கையிலே

மழை அடிக்கா..தோ

வானம் இறங்கி வந்து

குடை பிடிக்காதோ..

பெ: நனைந்த மலர்களுக்குக்

குளிர் எடுக்காதோ

நனைந்த மலர்களுக்குக்

குளிர் எடுக்காதோ

வண்டுகள் பறந்து வந்து

தலை துவட்டாதோ

ஆ: ரெண்டு கன்னம்

சந்தனக் கிண்ணம்

தொட்டுக் கொள்ள

ஆசைகள் துள்ளும்

பெ: பூவை கையில்

பூவை அள்ளிக்

கொடுத்த பின்னும்

தொட்டுத் தந்த

கையில் மணம்

வீசுது இன்னும்

ஆ: தொட்டுத் தந்த

கையில் மணம்

வீசுது இன்னும்

ஆ&பெ: தானனன தானதன

தானனனனா

தானனன தானதன

தானனனனா

தங்கள் ஆதரவிற்கு நன்றி

Rendu Kannam( from Sivappu Malli) de K.J.Yesudas/Susheela/Shankar-Ganesh/Vairamuthu – Letras & Covers