menu-iconlogo
logo

Pogatha Yennavittu

logo
Letra
நீ போகாதே என்ன விட்டு

என் கண்ணே உன் முன்னே

என் உசுர தவியா தவிக்கவிட்டுப்புட்டு

நீ போகாதே என்ன விட்டு

என் கண்ணே உன் முன்னே

என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு

ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு

ஆனேனே உன்னால் பெண்ணே

உயிர் வலி அது என்னென்று

நான் கண்டுகொண்டேனே

உன்னாலே பெண்ணேப் பெண்ணே

ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு

ஆனேனே உன்னால் பெண்ணே

உயிர் வலி அது என்னென்று

நான் கண்டுகொண்டேனே

உன்னாலே பெண்ணேப் பெண்ணே

நீ போகாதே என்ன விட்டு

என் கண்ணே உன் முன்னே

என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு

முதல் முறை ஒரு கிழ

ஏனோ மாறிப்போனேன் நானும்

ஒன்னவிட பூமியில

எல்லாமுமே வேணும் வேணும்

முதல் முறை ஒரு கிழ

ஏனோ மாறிப்போனேன் நானும்

ஒன்னவிட பூமியில

எல்லாமுமே வேணும் வேணும்

காலம் இங்கே தீரும் வரை

காக்கவச்சிப் போற

ஆசை அத தந்துப்புட்டு

ஏனோ தள்ளிப் போற

கொல்லாம அள்ளாம என்னக் கொல்லாத

நீ போகாதே என்ன விட்டு

என் கண்ணே உன் முன்னே

என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு

உலுக்குற ஒறையிற தெனம் தெனம்

பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற

கேள்வி ஏதும் கேட்காமலே

உலுக்குற ஒறையிற தெனம் தெனம்

பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற

கேள்வி ஏதும் கேட்காமலே

ஆகாசமா அசப்போடும்

உன் கூட நான் சேர்ந்தா

காலமெல்லாம் வாழ்க்க மாறும்

உன் கூட நான் வாழ்ந்தா

பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீர்வில்ல

நீ போகாதே என்ன விட்டு

என் கண்ணே உன் முன்னே

என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு

நீ போகாதே என்ன விட்டு

என் கண்ணே உன் முன்னே

என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு