பெண் : என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும்
இதயம் துடிக்கும்
ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும்
உயிரே வலிக்கும்
பெண் : நான் உன்னை
துரத்தியடிப்பதும்
நீ எந்தன்
தூக்கம் பறிப்பதுவும்
சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா
பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம்
பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
ஓ என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில்உள்ள வலி என்ன என்னம்மா
song by vignesh ooty.
Thanks for singing.