பாடியவர்கள்: சி.எஸ்.
ஜெயராமன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : ஆத்மநாதன்
️ தனம் மூர்த்தி ️
பெ.விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
பெ.விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
இசையமுதே....
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
️ தனம் மூர்த்தி ️
ஆ.அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி..
பெ.இசை பாடி….
ஆ பெ.விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
ஆ.விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
பெ.கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
இசையமுதே....
ஆ பெ.விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
️ தனம் மூர்த்தி ️
ஆ.தேடாத செல்வசுகம்
தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே
ஓடோடி வந்த சொர்க்க போகமே
பெ.காணாத இன்பநிலை
கண்டாடும் நெஞ்சினலே
ஆனந்த போதையூட்டும்
போகமே வாழ்விலே
பெ. விளையாடி..
ஆ.இசை பாடி..
ஆ பெ.விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
️ தனம் மூர்த்தி ️
ஆ.சங்கீத தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
பெ.மங்காத தங்கமிது
மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுவோம் வாழ்விலே
விளையாடி……
ஆ. இசைபாடி……
ஆ பெ.விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
பெ.ஆ...ஆ...ஆ...ஆ...
(இரு).விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
இசையமுதே....
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே