கண்மூடி திறக்கும்போது.
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி,
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து,
கொட்டி போகும் மழையை போல
அழகாலே என்னை நனைத்து,
இதுதான் காதல் என்றாளே
பூவே பூவே பெண் பூவே
சகியே சகியே
சகித்தால் என்ன
இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அலைந்தேன்
சிவந்தேன்