பாடகிகள் : சுஜாதா, ஹரிணி
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
VKS,,KARUNA,FROM ,BATTICALOA
குழு : ……………………………
ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது
ஏனோ புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ
ஏனோ… ஏனோ… ஏனோ… ஏனோ
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
குழு : ……………………
VKSKARUNA, FROM, BATTICALOA, sri lanka
Saranam,,01
பெண் : பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ
ஆண் : மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ
பெண் : வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ மண்ணில் நான்
வாழ்வதே மறந்ததே ஏனோ
ஆண் : அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதட்டுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ
ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
குழு : ……………………
VKSKARUNA, FROM,BATTICALOA, SRI LANKA
SARANAM,,02
ஆண் : நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ
பெண் : வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ
ஆண் : கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ
பெண் : இமைகையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ
ஆண் : நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ வெயிலில் எடுக்குது
நடுக்கம் அது ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
பெண் : காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
குழு : ……………………
VKSKARUNA, FROM, BATTICALOA, SRI LANKA