♬♬Uploaded by Jayachithra ♬♬
ஆ:மானே தேனே
கட்டிப்புடி
மாமன் தோள
தொட்டுக்கடி
மானே தேனே
கட்டிப்புடி
(கோ: கட்டிப்புடி)
மாமன் தோள
தொட்டுக்கடி
(கோ: தொட்டுக்கடி)
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மம்முத ராசனின்
மையலை தேடுது
கோ: மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மம்முத ராசனின்
மையலை தேடுது
மானே தேனே
கட்டிப்புடி
அட மாமன் தோள
தொட்டுக்கடி…
♬♬Uploaded by Jayachithra ♬♬
பெ:நாணல்
பூவை போல
உள்ளம் வாடிடுமே
நானும் நீயும்
சேர்ந்தா
இன்பம் கூடிடுமே
ஆ: கோடை மேகம்
போல
உன்னை தேடி
வந்தேன்
ஆசை வேகம்
மீறும்
சிந்து பாடி
வந்தேன்
பெ: கன்னத்தில் என்னென்ன
செஞ்சி வச்சான்
மன்மதன்
அள்ளி வச்சான்
கன்னத்தில் என்னென்ன
செஞ்சி வச்சான்
மன்மதன்
அள்ளி வச்சான்
ஆ: ஆத்தோரம் …..
(கோ: காத்தாடுது )
காத்தோடு ……
(கோ: பூவாடுது )
பூவோடு ………
(கோ: தேன் பாயுது )
தேனோட ………
(கோ: தேன் சேருது )
பெ:அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது
கொஞ்சிடத்தான்
வா வா வா வா
ஆ: மானே தேனே
கட்டிப்புடி
மாமன் தோள
தொட்டுக்கடி
மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மம்முத ராசனின்
மையலை தேடுது
கோ: மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மம்முத ராசனின்
மையலை தேடுது
ஆ: மானே தேனே
கட்டிப்புடி
அட மாமன் தோள
தொட்டுக்கடி…
♬♬Uploaded by Jayachithra ♬♬
ஆ:அன்னம் கூட
தோற்கும்
நடையாடுதடி
ஏய்.. அம்பு கூட
தோற்கும்
விழி பாடுதடி
பெ: காதல் வேதம்
பாட இன்று
தேடி.. வந்தேன்
மாமன் மேலே ஆசை
கொண்டு ஓ…டி வந்தேன்
ஆ: உள்ளத்த
மெல்லத் தான்
அள்ள வந்தா
அம்மம்மா
என்ன சுகம்
உள்ளத்த
மெல்லத் தான்
அள்ள வந்தா
அம்மம்மா
என்ன சுகம்
பெ: ஊரோரம் ..
(கோ: தோப்பானது)
தோப்போரம் ……..
(கோ: நீரானது)
நீரோட ………
(கோ: நீர்சேருது)
ஆனந்தம் ……..
(கோ: தான் பாடுது)
ஆ: கன்னம் கண்களில்
சொன்னது
என்னடியோ…
வா வா வா வா
ஆ: மானே தேனே
கட்டிப்புடி (பெ: ஹா..)
அட மாமன் தோள
தொட்டுக்க..டி
பெ:மல்லிக வாசனை
மந்திரம் போடுது
மம்முத ராசனின்
மையலை தேடுது
ஆ:மல்லிக வாசனை
பெ:மந்திரம் போடுது
ஆ:மம்முத ராசனின்
பெ:மையலை தேடுது
♬♬Thank Q 4 Choosing This TRack ♬♬