F: என்னை வெல்ல இங்கு 
யாரும் இல்லை என்ற 
எண்ணத்தில் நான் இருந்தேன் 
இன்று உன்னைப் பார்த்தவுடன் 
என்னைத் தோற்றுவிட்டு 
வெட்கத்தில் தலை குனிந்தேன் 
M: அன்பே ஓர் நிமிடம் 
உன்னை மறந்திருக்க 
என்னாலே முடியவில்லை 
இங்கு எந்தன் நாள் முழுக்க 
உன்னை நினைத்திருக்க 
ஒரு போதும் அலுக்கவில்லை.. 
F: சின்ன சின்னக் கூத்து 
நீ செய்யிறத பார்த்து 
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்... 
M: வண்ண வண்ணப் பாதம் 
நீ வச்சி வச்சி போகும் 
அந்த தரையாய், நான்" இருப்பேன் 
F: கவலைகள் மற"க்குதே 
கவிதைகள் பிறக்குதே 
உன்னருகே நான் இருந்தால் 
தினம், உன்னருகில் நா"ன் இருந்தால் 
M: எந்தன் உயிரே 
எந்தன் உயிரே 
கண்கள் முழுதும் 
உந்தன் கனவே