M;ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசையாச்சு
F;ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு
M;போடு நிலாச் சோறு
என் பொன்னுமணி தேரு
F;கூட வந்து சேறு
நான் சொட்டும் கனிச் சாறு
M;ஹே .ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசையாச்சு
F;ஆத்தங்கரை ஈர்க்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
M;கள்ளழகர் வைகை ஆற்றில்
கால வைக்கும் நல்ல நாளில்
எட்டு பட்டி ஊரு சனம
கட்டுச் சோறு கட்டி வரும்
F;சொக்கனுக்கு மீனாள் போல
தக்க துணை வச்சதால
சின்னன் சிறு ஜோடி எல்லாம்
சித்திரையில் இங்கு வரும்
M;உன் மேல தான் ஆச வச்சேன்
வேறெதுக்கு மீச வச்சேன்
F;என் புருஷன் நீயாகத்தான
போன சென்மம் பூச வச்சேன்
M;உன்னோடு தான் நானும் கூட
என்னோடு தான் நீ கூ
போடு முந்தானை ஹே.
F;ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு
M;ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசையாச்ச
F;கூட வந்து சேறு
நான் சொட்டும் கனிச் சாறு
M;போடு நிலாச் சோறு
என் பொன்னுமணி தேரு