<<<<>>>> <<<<>>>>> பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> ஆண் : ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு பல முத்தத்த பார்த்தாச்சு அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா என் உள்ளாற தீ பிடிக்கும் பெண் : ஏ பொல்லாத கண்ணாச்சு.. ஆண் : ஹே ஹே ஹே பெண் : அதில் என் தேகம் புண்ணாச்சு.. ஆண் : ஓ ஓ ஓ பெண் : அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா உன் கண்ணு என்ன தோக்கடிக்கும் ஆண் : உன் வாசம் தான் வேணும் உன் நெஞ்சுல நானும் உன் கூடவே நிழலா வர தோனும் பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> <<<<<>>>>>
<<<<>>>> <<<<>>>>> பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> ஆண் : ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு பல முத்தத்த பார்த்தாச்சு அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா என் உள்ளாற தீ பிடிக்கும் பெண் : ஏ பொல்லாத கண்ணாச்சு.. ஆண் : ஹே ஹே ஹே பெண் : அதில் என் தேகம் புண்ணாச்சு.. ஆண் : ஓ ஓ ஓ பெண் : அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா உன் கண்ணு என்ன தோக்கடிக்கும் ஆண் : உன் வாசம் தான் வேணும் உன் நெஞ்சுல நானும் உன் கூடவே நிழலா வர தோனும் பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> <<<<<>>>>>
<<<<>>>> <<<<>>>>> பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> ஆண் : ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு பல முத்தத்த பார்த்தாச்சு அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா என் உள்ளாற தீ பிடிக்கும் பெண் : ஏ பொல்லாத கண்ணாச்சு.. ஆண் : ஹே ஹே ஹே பெண் : அதில் என் தேகம் புண்ணாச்சு.. ஆண் : ஓ ஓ ஓ பெண் : அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா உன் கண்ணு என்ன தோக்கடிக்கும் ஆண் : உன் வாசம் தான் வேணும் உன் நெஞ்சுல நானும் உன் கூடவே நிழலா வர தோனும் பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> <<<<<>>>>>
<<<<>>>> <<<<>>>>> பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> ஆண் : ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு பல முத்தத்த பார்த்தாச்சு அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா என் உள்ளாற தீ பிடிக்கும் பெண் : ஏ பொல்லாத கண்ணாச்சு.. ஆண் : ஹே ஹே ஹே பெண் : அதில் என் தேகம் புண்ணாச்சு.. ஆண் : ஓ ஓ ஓ பெண் : அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா உன் கண்ணு என்ன தோக்கடிக்கும் ஆண் : உன் வாசம் தான் வேணும் உன் நெஞ்சுல நானும் உன் கூடவே நிழலா வர தோனும் பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம <<<<>>>> <<<<>>>>> <<<<<>>>>>