பாடகி : மதுமிதா
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : மாா்கழித் திங்கள்.....
மதி நிறைந்த நந்நாளால்.....
நீராடப் போதுவீா்.........
போதுமினோ நோிழையீா்........
பெண் : சீா் மல்கும் ஆயப்பாடி........
செல்வச் சிறுமீா் காள் .....
கூா்வேல் கொடுந்தொழிலன் ....
நந்தகோபன் குமரன் ....
ஏராந்த கன்னி.......
யசோதை இளஞ்சிங்கம்......
பெண் : மாா்கழித் திங்களல்லவா.....
மதிகொஞ்சும் நாளல்லவா.........
இது கண்ணன் வரும் பொழுதல்லவா............
பெண் : ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
@
பெண் : மாா்கழித் திங்களல்லவா..........
மதிகொஞ்சும் நாளல்லவா............
இது கண்ணன் வரும் பொழுதல்லவா...........
பெண் : ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா......
பெண் : ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா..........
பெண் : வருவாய்......
தலைவா..............
வாழ்வே.........
வெறும் கனவா.........
பெண் : மாா்கழித் திங்களல்லவா.......
மதிகொஞ்சும் நாளல்லவா.......
இது கண்ணன் வரும் பொழுதல்லவா..........
பாடகி : மதுமிதா
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : இதயம் இதயம் எாிகின்றதே.....
இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே.......
பெண் : உள்ளங்கையில்....
ஒழுகும் நீா்போல்........
என்னுயிரும்... கரைவதென்ன....
பெண் : இருவரும் ஒரு முறை காண்போமா.....
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா.....
பெண் : கலையென்ற ஜோதியில்
காதலை எாிப்பது
சாியா.....
பிழையா........
விடை நீ.....
சொல்லய்யா........
பெண் : மாா்கழித் திங்களல்லவா....
மதிகொஞ்சும் நாளல்லவா...
இது கண்ணன் வரும் பொழுதல்லவா...
பெண் : ஒருமுறை உனது ...
திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா......
பெண் : ஒருமுறை உனது ...
திருமுகம் பாா்த்தால்
விடை பெறும் உயிரல்லவா........
பெண் : வருவாய்....
தலைவா...
வாழ்வே.....
வெறும் கனவா....
பாடகி : மதுமிதா
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : சூடித் தந்த சுடா்கொடியே............
சோகத்தை நிறுத்திவிடு....
ஆண் : நாளை வரும் மாலையென்று .........
நம்பிக்கை வளா்த்துவிடு .....
நம்பிக்கை வளா்த்துவிடு...........
ஆண் : நம் காதல் ஜோதி கலையும் ஜோதி
கலைமகள் மகளே வா வா
ஆண் : ஆஆஆ........ காதல் ஜோதி
கலையும் ஜோதி
ஆஆஆ…....
{ ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் }
{ ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் }
வா…........
பெண் : மாா்கழித் திங்களல்லவா...........
மதிகொஞ்சும் நாளல்லவா........
இது கண்ணன் வரும் பொழுதல்லவா......
பெண் குழு : மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண் குழு : மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண் : ………………………………