by Aravinth
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்…
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்…….
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
by Aravinth
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்ம்ம்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
பக்திப் பசியோடு
வருவோர்க்கு ஞானப் பழம்ம்ம்
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
if any mistakes in this track
pls send me personalmessage
by Aravinth
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு….
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ
பஞ்சமில்லை.....
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில்
நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
Please Like&Support
அன்புடன் அரவிந்த் நன்றி