பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் 
மற்றும் 
எஸ். ஜானகி அம்மா  
இசையமைப்பாளர் : தேவா  
குழு : லலலா லல லலலலலா லலலா 
லல லலலலலா 
லல லலலா லா லலலா 
லல லல லாலா லாலா லாலா.. 
பெண் : பதினெட்டு வயது 
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட 
பனி கொட்டும் இரவு 
பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட.. 
கங்கை போலே காவிரி போலே 
ஆசைகள் ஊறாதா... 
சின்னப் பொண்ணு செவ்வரி கண்ணு 
ஜாடையில் கூறாதா...ஆஆ 
பெண் : பதினெட்டு வயது 
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட... 
பெண்: தகதிமி தந்தோம் 
தந்தோம் தகதிமி தந்தோம் 
தகதிமி தந்தோம் 
தந்தோம் தகதிமி தந்தோம்.. 
ஆண் : மாணிக்கத் தேரு 
மணிமுத்து ஆறு 
மாணிக்கத் தேரு 
மணிமுத்து ஆறு 
போதும் போதும் நீ ஒதுங்கு 
பெண் : ஹா…..ஹான் 
ஆண் : அந்தப் பாயப் 
போட்டுத்தான் உறங்கு 
பெண் : நான் விட மாட்டேன் 
தூண்டிலப் போட்டேன் 
காலந்தோறும் நீ எனக்கு 
ஆண் : ஹைய்யோ 
பெண் : இது கால தேவனின் கணக்கு 
ஆண் : கூசுது உடம்பு 
குலுங்குது நரம்பு 
நீ என்னை உரசாதே..ஏஏ ஹோ.. 
பெண் : ஹான்…… 
கூச்சங்கள் எதுக்கு 
ஆண்மகன் உனக்கு 
நீ என்னை விலகாதே 
ராத்திரி நமக்கு முதல் ராத்திரி 
பால் பழம் கொண்ட பாத்திரம் 
பக்கம் நெருங்கிட விருந்திட 
ஆசை விடுமா 
குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு 
தலையணை சிரிக்காதா...ஆ 
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா 
தாமரை வெடிக்காதா..ஆஆ 
பெண் : ஹான்…..ஹா….. 
ஆஅ……ஆஅ…..ஆ….. 
ஹா……ஆஅ……ஆஅ….. 
பெண் : மாங்கனிச் சாறும் 
செவ்விள நீரும் 
மாங்கனிச் சாறும் 
செவ்விள நீரும் 
மேலும் கீழும்தான் இனிக்க 
அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க 
ஆண் : மூக்குத்திப் பூவே 
மோக நிலாவே 
தேனை வாரி நீ தெளிக்க 
அதில் தாகம் தீர நா..ன் குளிக்க 
பெண் : மன்மத பாணம் பாயுற நேரம் 
வீரத்தை நிலை நாட்டு.. ஹோ….. 
ஆண் : ஹஹஹா 
மாலையில் தொடங்கி 
காலையில் அடங்கும் 
வாலிப விளையாட்டு.. 
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்.... 
தீண்டினாள் எனைத் தூண்டினாள் 
அவள் வலைகளை விரித்ததும் 
நானும் விழுந்தேன் 
குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே 
மாப்பிள்ளை நீயாச்சு 
வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று 
விடுமுறை நாளாச்சு 
பெண் : பதினெட்டு வயது 
இளமொட்டு மனது ஏங்குது பாய் போட.. 
ஆண் : ஹ்ம்ம் 
பெண் : பனி கொட்டும் இரவு 
பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட  
ஆண் : ஹஹ்ஹஹ…..