ஆ: காதல் நீதானா.. காதல் நீதானா
உன்னைக் காணத்தான்.. கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம்..
மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம்..
நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்..
பெ: காதல் நீதானா.. காதல் நீதானா
உன்னைக் காணத்தான்.. கண்கள் கொண்டேனா
நெஞ்சம் இது ஒன்றுதான்..
அங்கும் இங்கும் உள்ளது..
உனக்கதை தருகிறேன்.. உயிர் என சுமந்திரு
வானமும் என் பூமியும் உன்னிடம்..
ஆ: காதல் நீதானா.. காதல் நீதானா
ஆ: எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது..
உன்னக்கென்ன தோன்றுது..
பெ: ஓ....நேரில் பார்க்க
சொல்லி என்னை தூண்டுது..
அது என்னை தீண்டுது..
ஆ: கேட்காத குயிலின் ஓசை
கேட்குதே உன் வார்த்தையில்
பெ: நாம் பேசும் பொய்யும்
கவிதை ஆகுதே நம் காதலில்
ஆ: காலண்டரில் தேதிகளை
எண்ணுகின்றேன் நாளும்..
பெ: தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
ஆ: காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா..
பெ: நெஞ்சம் இது ஒன்றுதான்
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிர் என சுமந்திரு
ஆ: வானமும் என் பூமியும் உன்னிடம்..
பெ: காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா..
விலைக்கு வாங்கப்பட்ட
இந்த இனிய (HQ) பாடலையும்
தமிழ் வரிகளையும்
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
ஆ: என்ன கனவு கண்டாய்
பெ: நீ வந்தாய்..முத்தம் தந்தாய்..
ஆ: பதிலுக்கென்ன தந்தாய்
பெ: போ போ போ..சொல்ல மாட்டேன் போ
ஆ: கனவில் நீ செய்த குறும்பை நேரிலே
நான் செய்யவா..
பெ: கனவின் முத்தங்கள் காயவில்லையே
அதை சொல்லவா..
ஆ: பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
பெ: சொர்க்கத்திலே
சேர்க்கின்றதே உன் ஞாபகம்..
ஆ: காதல் நீதானா.. காதல் நீதானா..
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா..
பெ: நெஞ்சம் இது ஒன்றுதான்..
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன்.. உயிர் என சுமந்திரு
ஆ: வானமும் என் பூமியும் உன்னிடம்..
பெ: காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா..