‘தேனிசை தென்றல்’ தேவா அவர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்.
இந்த அழகிய பாடலை பாடி நம்மை மகிழ்வித்த
திரு.ஹரிஹரன் அவர்களுக்கும்
திருமதி.ஹரிணி அவர்களுக்கும் நன்றி
பெண்: வெளிநாட்டு கா.ற்று
தமிழ் பேசுதே ஹோ
புரியாத பூ.க்கள்
தலையாட்டு.தே
மொழி பெயர்க்கவே
அதோ அதோ
குயில் வந்ததே.. ஓ ஓ
குறை தீர்ந்த.தே
ஆண்: வெளிநாட்டு கா.ற்று
தமிழ் பேசு.தே ஹோ
தமிழ் பேசு.தே
ஆண்: உலகை உலகை மறந்து.விட்டேன்
ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்.வேன்
பெண்: பூவை திறந்து மறைந்து கொண்டு
பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்
ஆண்: கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்
பூ உள்ளூறும் தேனோடு நீராடு.வோம்
பெண்: ஷ்ருங்கார மாநாடு போ.டு
சிற்றின்ப கச்சேரி பா.டு
வெளிநாட்டு கா.ற்று
தமிழ் பேசு.தே ஹோ
ஆண்: ஒஹ் தமிழ் பேசு.தே
பெண்: மழையின் துளியை ஒளி துளைத்தால்
வானவில் வண்ணம் எழுவ.துண்டு
ஆண்: மனதை மனதை விழி துளைத்.தால்
காதலின் வண்ணம் விளைவ.துண்டு..
பெண்: உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா
என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா
ஆண்: கண்கண்ட தேகங்கள் போ.க
காணாத பாகங்கள் வாழ்.க
பெண்: வெளிநாட்டு கா.ற்று
தமிழ் பேசு.தே ஹோ
ஆண்: புரியாத பூ.க்கள்
தலையாட்.டுதே
பெண்: மொழி பெயர்க்கவே
அதோ அதோ
குயில் வந்த.தே.. ஓ ஓ
குறை தீர்ந்த.தே...