menu-iconlogo
logo

Kanmani Nee Vara (Short Ver.)

logo
เนื้อเพลง
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா

நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா

பெண் மயங்கும்

நீ தொட நீ தொட

கண் மயங்கும்

நான் வர நான் வர

அங்கங்கு வாலிபம்

பொங்கிட பொங்கிட

அங்கங்கள் யாவிலும்

தங்கிட தங்கிட

தோள்களில் சாய்ந்திட

தோகையை ஏந்திட

யார் ...

ம்ம்ம்ம்

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மங்கையின் ஞாபகமே

கற்பனை மேடையில் கண்டிருந்தேன்

மன்மத நாடகமே

பொன்னழகே பூவழகே என்னருகே...

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்து இருந்தேன்

Kanmani Nee Vara (Short Ver.) โดย K. J. Yesudas/K S Chitra – เนื้อเพลง & คัฟเวอร์