பூமியில் நான் பிறந்த ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது
வஞ்சியே உன் மனம் என்னிடம் என் வந்தது
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் பலம் இன்று தான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்துலே
நில்லு மறுபக்கத்துலே
நேரம் ஒரு காலம் வரக்கூடும்
அன்று ஒன்றாகலாம்
காண கருங்குயிலே காதல் ஒரு பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டணாது
கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம் தான் எண்ணத்தில் ஓடுது
வானமே இல்லையே வெண்ணில என்னாவது
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது
பூமரம் இல்லையே பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது
இருந்தால் இனி உன்னோடு தான்
இல்லையேல் உடல் மண்ணோடு தான்
மாலை இடும் வேளை வரும் நாளை
என்று நான் வாழ்கிறான்
காண கருங்குயிலே காதல் ஒரு பாவமடி
ஆசை உண்டானது
அதில் வீடு ரெண்டணாது
அடி
காண கருங்குயிலே காதல் ஒரு பாவமடி
காதல் கணக்கினிலே
கண்ணீர் தான் லாபமடி