பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் 
பாடகர் : ஸ்ரீனிவாஸ் 
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் 
பெண் : உயிரிலே எனது உயிரிலே 
ஒரு துளி தீயை உதறினாய் 
உணர்விலே எனது உணர்விலே 
அனுவென உடைந்து சிதறினாய் 
ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய் 
கானல் நீரோடு சேர்கிறாய் 
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை 
திருப்பி நான் வாங்க மாட்டேனே 
பெண் : உயிரிலே எனது உயிரிலே 
ஒரு துளி தீயை உதறினாய் 
உணர்விலே எனது உணர்விலே 
அனுவென உடைந்து சிதறினாய் 
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் 
பாடகர் : ஸ்ரீனிவாஸ் 
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் 
ஆண் : அருகினில் உள்ள தூரமே...... 
அலை கடல் தீண்டும் வானமே........ 
நேசிக்க நெஞ்சம் ரெண்டு......... 
போதாதா போதாதா... 
நீ சொல்லு..... 
நேசமும் ரெண்டாம் முறை......... 
வாராதா கூடாதா........... 
நீ சொல்லு............. 
பெண் : இது நடந்திட கூடுமோ......... 
இரு துருவங்கள் சேருமா....... 
உச்சரித்து நீயும் விலக......... 
தத்தளித்து நானும் மருக............ 
என்ன செய்வேனோ.......... 
ஆண் : உயிரிலே எனது உயிரிலே 
ஒரு துளி தீயை உதறினாய் 
பெண் : உணர்விலே எனது உணர்விலே 
அனுவென உடைந்து சிதறினாய் 
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் 
பாடகர் : ஸ்ரீனிவாஸ் 
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் 
பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே......... 
பெண் தானே நீ என்று முறைக்குதே......... 
என்னுள்ளே.... காயங்கள்.... 
ஆறாமல் தீராமல் நின்றேனே....... 
விசிறியாய் உன் கைகள்........ 
வந்தாலும் வாங்காமல் சென்றேனே................ 
ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு........ 
என் தோள்களில் தேய்ந்திடு.............. 
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்.......... 
வரும் திசை பார்த்து இருப்பேன்................. 
நாட்கள் போனாலும்................. 
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்.................. 
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்............ 
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்.................. 
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்............ 
ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்............... 
கானல் நீரோடு சேர்கிறாய்.......... 
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை....... 
திருப்பி நான் வாங்க மாட்டேனே..............