மூடிவச்சு மூடிவச்சு மறச்சுவச்ச தெல்லாம்
காத்து அடிச்சு காத்து அடிச்சு
கலஞ்சு போனதென்ன
பாடி வச்சு பாடி வச்சு
பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன
உன்னாலதான் உன்னாலதான்
உதிர்ந்து போச்சு வெக்கம்
கண்ணாலதான் கையாலதான்
கலந்துகிட்டா சொர்கம்
நானிருந்தேன் சாமி நோம்பினிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா ஹோ
நீயே அடையாளம் போடவா
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதய்யா மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்...
தேனே அடையாளம் போடவா
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே