ஆண் : ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ…..
ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ…
ஆ….ஆஹ…..ஆஹ….ஆ…..
ஆ….ஆஹ…..ஆஹ….ஆ…..
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : புன்னை வனப் பூங்குயிலே
பூ மகளே வா..
கன்னித் தமிழ்க் காவிரியே
தேன் மொழியே வா
பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே
மனம் அலைந்தாடுதே
கனவானதே
பல கனவானதே
ஆண் : புன்னை வனப் பூங்குயிலே
பூ மகளே வா..
கன்னித் தமிழ்க் காவிரியே
தேன் மொழியே வா
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 1 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : என்..னோ…டு பேசும்
இளம் தென்றல் கூட
என் கேள்விக்கென்று
பதில் கூறுது….
சொன்னாலே புரியும்
உன் கண்ணின் மொழியும்
முன்னாலே வந்து
பதில் கூறு நீ…..
பெண் : என் கண்கள் சொல்லும்……ம்ம்…..ஹா…
என் கண்கள் சொல்லும்
மொழி காதலே..
என்றென்றும் செல்லும்
விலகாமலே..
தனியாக நின்றாலும்
உன் தா..கமே
துணையாக வந்தாலும்
தணியாதது..…
ஆண் : புன்னை வனப் பூங்குயிலே
பூ மகளே வா..
கன்னித் தமிழ்க் காவிரியே
தேன் மொழியே வா
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 1 மே 2023
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
பெண் : அகல் என்னும் தீபம்
அணையாமல் வீசும்
அழகாக ஆடும்
மறுத்தென்ன பேசும்
தூண்டாத விளக்கு
நாம் கொண்ட காதல்
ஏற்றாமல் ஒளியை…..
எந்நாளும் வீசும்
ஆண் : அலை ஓய்ந்து போகுமம்ம்…..ஹோய்
அலை ஓய்ந்து போகும்
கடல் மீதிலே
நிலையா…ன காதல்
ஓயாதம்மா
ஏழேழு ஜென்மங்கள்
எடுத்தாலுமே
என்னோடு நீ தானே
என் ஜீவனே…..
ஆண் : புன்னை வனப் பூங்குயிலே
பூ மகளே வா..
கன்னித் தமிழ்க் காவிரியே
தேன் மொழியே வா
பெண் : பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே
மனம் அலைந்தாடுதே
கனவானதே
பல கனவானதே
ஆண் : புன்னை வனப் பூங்குயிலே
பூ மகளே வா..
கன்னித் தமிழ்க் காவிரியே
தேன் மொழியே வா
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்