menu-iconlogo
huatong
huatong
avatar

Ithazhil Kathai Ezhuthum (Short Ver.)

S. P. Balasubrahmanyam/K. S. Chitrahuatong
bazzyboy8huatong
เนื้อเพลง
บันทึก
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு

ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்

நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது

நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்

இனிய பருவமுள்ள இளங்குயிலே

இனிய பருவமுள்ள இளங்குயிலே

ஏன் இன்னும் தாமதம்

மன்மதக் காவியம் என்னுடன் எழுது

நானும் எழுதிட இளமையும் துடிக்குது

நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது

ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி

ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி

காலம் வரும் வரை பொறுத்திருந்தால்

கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே

காலம் என்றைக்குக் கனிந்திடுமோ

காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ

மாலை மண மாலை இடும் வேளை தனில்

தேகம் இது விருந்துகள் படைத்திடும்

இதழில் கதை எழுதும் நேரமிது

இன்பங்கள் அழைக்குது ஆ….

மனதில் சுகம் மலரும் மாலையிது

เพิ่มเติมจาก S. P. Balasubrahmanyam/K. S. Chitra

ดูทั้งหมดlogo