menu-iconlogo
logo

Muthumani Malai

logo
เนื้อเพลง
ஆண் : முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

ஆண் : உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

ஆண் : முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

பெண் : கொலுசுதான் மெளனமாகுமா

மனசு தான் பேசுமா

ஆண் : மேகந்தான் நிலவை மூடுமா

மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா..

ஆண் : முத்து மணி மாலை

பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

ஆண் : வெட்கத்துல சேலை

பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

ஆண் : காலிலே போட்ட மிஞ்சி தான்

காதுல பேசுதே

பெண் : கழுத்துல போட்ட தாலி தான்

காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நாந்தானே

பெண் : அத்திமரப் பூவும் அச்சப்படுமா

பக்கத்துணையாரு நீ தானே

ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

பெண் : முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

பெண் : உள்ளத்துல நீ தானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூ தானே

புது சந்தனமும் நீதானே

ஆண் : ஒரு நந்தவனப் பூ தானே

புது சந்தனமும் நீதானே

Muthumani Malai โดย S. P. Balasubrahmanyam/P. Susheela – เนื้อเพลง & คัฟเวอร์