menu-iconlogo
logo

Then Sinthuthey Vaanam

logo
เนื้อเพลง
தேன் சிந்துதே வானம்

உனை

எனை

தாலாட்டுதே

மேகங்களே தரும்

ராகங்களே

எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும்

செவ்வாழைக்கால்கள்

பனிமேடை போடும்

பால்வண்ண மேனி

பனிமேடை போடும்

பால்வண்ண மேனி

கொண்டாடுதே

சுகம் சுகம்

பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை

எனை

தாலாட்டுதே

மேகங்களே தரும்

ராகங்களே

எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே

ரகுவம்ச ராமன்

விளையாட வந்தான்

வேறேன்ன வேண்டும்

விளையாட வந்தான்

வேறேன்ன வேண்டும்

சொர்க்கங்களே

வரும்

தரும்

சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை

எனை

தாலாட்டுதே

கண்ணோடு கண்கள்

கவிபாட வேண்டும்

கையோடு கைகள்

உறவாட வேண்டும்

கன்னங்களே

இதம்

பதம்

காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்

உனை

எனை

தாலாட்டுதே

மேகங்களே தரும்

ராகங்களே

எந்நாளும் வாழ்க

Then Sinthuthey Vaanam โดย S. P. Balasubrahmanyam/S. Janaki – เนื้อเพลง & คัฟเวอร์