menu-iconlogo
logo

ponnanthi maalai pozuthu

logo
เนื้อเพลง
ஆண்: ஆ ஆ ஆஆ ஆஹா

ஆ ஆ ஆ ஆஆ ஆஹா

பெண்: லா லா லா லாலலா

ஆண்: லா லா லா லாலலா

பெண்: ஆ ஆ ஆ ஆஹா

ஆண்: பொன் அந்தி மாலைப் பொழுது

பொங்கட்டும் இன்ப நினவு..

அன்னத்தின் தோகை என்ற மேனியோ

அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ

கொஞ்சிச் சிரித்தாய்

என் நெஞ்சைப் பறித்தாய்

கொஞ்சிச் சிரித்தாய்

என் நெஞ்சைப் பறித்தாய்

பெண்: பொன் அந்தி மாலைப் பொழுது

பொங்கட்டும் இன்ப நினவு

பாடலை தமிழில்

வழங்குவது:

தென்றலின் இசை

பாடல் தமிழ்வரி உதவி:

கா.உ.சந்தானம்

பெண்: மலைமகள் மலருடை அணிந்தா..ள்

வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தா..ள்

மலைமகள் மலருடை அணிந்தா..ள்

வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தா..ள்

ஆண்: வருகென அவள் நம்மை அழைத்தா..ள்

தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தா..ள்

வருகென அவள் நம்மை அழைத்தாள்

தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்

பெண்: இதயத்து வீணையில்

எழுகின்ற பாடலில்

இசை நம்மை மயக்கட்டுமே...

ஆண்: உதயத்துக் காலையில்

விழித்திடும் வேளையில்

மலர்களும் சிரிக்கட்டுமே..

ஆண்: பொன் அந்தி மாலைப்பொழுது

பெண்: பொங்கட்டும்இன்ப நினவு

இந்த பாடல் உங்களுக்கு

பிடித்திருந்தால் ஐ அழுத்துங்கள்

ஆண்: கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி

என்னைத் தேடி ஆடிவர

பெண்: கன்னித்தேனை உண்ணும் பார்வை

வண்ணம் நூறு பாடி வர

ஆண்: கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி

என்னைத் தேடி ஆடிவர

பெண்: கன்னித்தேனை உண்ணும் பார்வை

வண்ணம் நூறு பாடி வர

ஆண்: மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை

பெண்: சொல்லிச் சொல்லி

மயங்கட்டும் இளமை

ஆண்: என்னேரமும் உன்னோடு நான்

ஒன்றாகி வாழும் உறவல்லவோ..

என்னேரமும் உன்னோடு நான்

ஒன்றாகி வாழும் உறவல்லவோ

பெண்: பொன் அந்தி மாலைப்பொழுது

ஆண்: பொங்கட்டும்இன்ப நினவு

இசையமைப்பாளருக்கே

மக்கள் திலகத்தால்

இசை வடிவம் கொடுத்த பாடல்.

இந்த பாடலை கேட்டாலே மனதில்

உற்சாகம் ஊற்றெடுக்கும்

ஆண்: ஆடை மூடும் ஜாதிப்பூவில்

ஆசை உண்டாக

ஆசை கொண்டு பார்க்கும்

கண்ணில்போதை உண்டா

ஆடை மூடும் ஜாதிப்பூவில்

ஆசை உண்டாக

ஆசை கொண்டு பார்க்கும்

கண்ணில்போதை உண்டாக

பெண்: கண்ணோ..டு கண் பண் பாடுமோ..

பெண் மேனிதான் என்னாகுமோ..

ஆண்: அணைத்திடும் கரங்களில்

வளைந்து நின்றாடும்

அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்

ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்

ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்

பெண்: பொன் அந்தி மாலைப்பொழுது

பொங்கட்டும் இன்ப நினவு

ஆண்: அன்னத்தின் தோகை என்ற மேனியோ..

அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ..

கொஞ்சிச் சிரித்தாய்

என் நெஞ்சைப் பறித்தாய்

பெண்: கொஞ்சிச் சிரித்தாய்

என் நெஞ்சைப் பறித்தாய்

இருவரும்: பொன் அந்தி மாலைப் பொழுது

பொங்கட்டும் இன்ப நினவு

இணைந்தமைக்கு நன்றி

ponnanthi maalai pozuthu โดย T.M. Soundararajan/P. Susheela – เนื้อเพลง & คัฟเวอร์