This song is from Kaadhal Vedham - a album released by Hariharan long time back for a valentine's day. Though all the songs in it are good, i like this one very much....
With a romantic lyric from vairamthu...a soothing rendering from hariharan...this stands out...and justifies the title of the album and its time of release....
Romba naalku appuram keten....Ithai ezthuthanum pola thonichi.......so here......nothing special.....VKS,,,,,KARUNA,,FROM,,,BATTICALOA,,,SRI LANKA
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
நீராடும் நதியொன்றிலே நிலவொன்று பார்த்தேன்
இதுவொன்றும் கனவில்லையே நான் உன்னை கேட்டேன்
இதுதானே காதல் என்று நீ சொல்ல கேட்டேன்
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
Saranam"01%%%%VKS,,KARUNA
பிடிமானம் இல்லாமலே நான் வாழ்ந்து வந்தேன்
உன் ஆடை நுனி கண்டதும் நான் பற்றிக்கொண்டேன்
பிடிமானம் இல்லாமலே நான் வாழ்ந்து வந்தேன்
உன் ஆடை நுனி கண்டதும் நான் பற்றிக்கொ
உன் காற்றை நான் கடன் வாங்கி உயிர் வாழ்கிறேன்
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
Saranam"02%%%%%%VKS,,KARUNA
ஒரு பார்வை நீ பார்த்ததும் உடைகின்ற நெஞ்சம்
மறு பார்வை நீ பார்த்ததும் ஒன்று சேரும் கொஞ்சம்
ஒரு பார்வை நீ பார்த்ததும் உடைகின்ற நெஞ்சம்
மறு பார்வை நீ பார்த்ததும் ஒன்று சேரும் கொஞ்சம்
உன் கண்னை தண்டிக்க ஏதும் விதி இல்லையே
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
நீராடும் நதியொன்றிலே நிலவொன்று பார்த்தேன்
இதுவொன்றும் கனவில்லையே நான் உன்னை கேட்டேன்
இதுதானே காதல் என்று நீ சொல்ல கேட்டேன்
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
இருதயம் இடம் மாறி துடிக்கும் வலதுபுறத்திலே
VKS,,KARUNA,,FRM,,BATTICALOA,,SRI LANKA