பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. இமான்,வீ*கருணா
பழுகாமம்,01,மட்டக்களப்பு, திருப்பழுகாமம்
ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கு இல்லை
ஆண் : கண்ணீரில் கருவானேன் ,,கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன் நீ ஆக நான் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்
ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை
VKS,,,KARUNA,FROM, PALUGAMAM
ஆண் : தாயை விடவும் நல்லவளாய்
தேவதை உன்னை பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கிவிட்டேன்
ஆண் : எனை யார் என கேட்டால்
ஒரு சொல் போதும் நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உன்னை கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன் ,,எதிர்ப்பேன் தரமாட்டேன்
ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை
VKS,,,,,KARUNA,FROM, BATTICALOA
சரணம்,02
கோபம் ஓடும் வரம்புகளில் வீணையை மீட்டுகிறா
எரியும் தீயாய் நான் இருந்தேன் தீபம் ஏற்றுகிறாய்
ஆண் : அட இது வரை இங்கே ,,வாழ்ந்தது போதும்
என நான் இருந்திருந்தேன் ,நீ வாழ்க்கையின் சுவையை
அறிந்திட வைத்தாய் ,,மறுபடி பிறந்துவிட்டேன்
உன்னை உயிரின் உள்ளே,,நான் சுமப்பேன்
வெளியே விடமாட்டேன் ,,வெளியே விடமாட்டேன்
ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கு இல்லை
என் வழியில் நீ வந்தாய் 'நானும் எனக்கு இல்லை
ஆண் : கண்ணீரில் கருவானேன் ,கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன் நீ ஆக நான் ஆனேன் நீ ஆக நான் ஆனேன்
ஆண் : யார் யாரோ நான் பார்த்தேன்
VKS,,,KARUNA, PALUGAMAM,01