பெண்: உருகு.தே மருகு.தே...
ஒரே பார்வையா.லே...
இசை
பெண்: உரு.குதே மரு.குதே...
ஒரே பார்வை.யாலே...
உலக.மே சுழ.லுதே...
உன்ன பார்த்தா.லே...
ஆண்: தங்கம் உருகு.தா..
அங்கம் கரை.யுதா....
வெட்கம் உடையு.தா...
முத்தம் தொட.ருதா...
பெண்: சொக்கி தா.னே போகிறே.னே..
மாமா கொஞ்சம் நா.ளா...
இசை
ஆண்: ஏய்... உருகுதே மருகு.தே..
ஒரே பார்வை.யாலே
உலக.மே சுழ.லுதே...
உன்ன பார்த்தா.லே..
பெண்: தங்கம் உரு.குதே...
அங்கம் கரை.யுதே...
வெட்கம் உடையு.தே..
முத்த.ம் தொடரு.தே..
ஆண்: சொக்கி தா.னே போ.கிறேனே...
நானும் கொஞ்சம் நா.ளா...
ஓஹோ ஓஓஓ ஓஓ ஓ
பெண்: உருகு.தே மருகு.தே..
ஒரே பார்.வையாலே...
உல.கமே சுழ.லுதே...
உன்ன பார்த்.தா.லே...
இசையமைப்பாளர் திரு.G.V.பிரகாஷ் குமார்
அவர்களுக்கு நன்றி
இந்த அழகிய பாடலை பாடிய
திரு. சங்கர் மகாதேவன் அவர்களுக்கும்
திருமதி.ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கும் நன்றி
ஆண்: ஹே அம்.புலியில் நனைந்து
சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி
விடியுது இரவு... ஹாய்
பெண்: ஏழு கடல் தாண்டி தான்
ஏழு மலை தாண்டி தான்
என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
ஆண்: நாம சோ்ந்து வாழும் கா.ட்சி..
ஓட்டி பாக்.குறேன்...
பெண்: ஆ... காட்சியாவும் நெச.மா மாற...
கூட்டி போகி.றேன்...
ஆண்: ஓ.. சாமி பாா்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்.கே..
ஏ ஏ ஹே ...
பெண்: உரு.குதே... மரு.குதே...
ஒரே பார்வை.யாலே...
உலக.மே சுழலு.தே...
உன்ன பார்த்தா.லே...
ஆண்: ஊரை.விட்டு எங்க.யோ..
வேர் அறுந்து நிக்கி.றேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே
உன்.னாலதான் வாழு.றேன்...
பெண்: கூரப்பட்டு சேலைதான்
வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
காதலால சுத்து.றேன்...
ஆண்: கடவுள்.கிட்ட கருவறை கேட்டு
உன்ன சுமக்க.வா...
பெண்: உதிரம் முழுக்க உனக்கே தான்னு..
எழுதி குடுக்க.வா...
ஆண்: ஓ.. மையிட்ட கண்ணே உன்னை
மறந்தால் இறந்தே போ.வேன்
ஓஓ ஓஓஓ ஓ...
உரு.குதே... மருகு.தே...
பெண்: ஒரே பார்வையா.லே...
ஆண்: உலக.மே சுழ.லுதே...
உன்ன பார்த்.தாலே...
பெண்: தங்கம் உரு.குதே...
அங்கம் கரை.யுதே...
வெட்கம் உடை.யுதே...
முத்தம் தொடரு.தே..
ஆண்: சொக்கி தா.னே.. போகிறே.னே...
நா.னும்.. கொஞ்சம் நா.ளா...
ஓஓ ஓஓ ஓஓஓஓஓ
ஹோ ஓஓஓஓஓ ஓ ஓஓ
ஓஓ ஹோய் உருகு.தே...