பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுவென உடைந்து சிதறினாய்
ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே
பெண் : உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுவென உடைந்து சிதறினாய்
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : அருகினில் உள்ள தூரமே......
அலை கடல் தீண்டும் வானமே........
நேசிக்க நெஞ்சம் ரெண்டு.........
போதாதா போதாதா...
நீ சொல்லு.....
நேசமும் ரெண்டாம் முறை.........
வாராதா கூடாதா...........
நீ சொல்லு.............
பெண் : இது நடந்திட கூடுமோ.........
இரு துருவங்கள் சேருமா.......
உச்சரித்து நீயும் விலக.........
தத்தளித்து நானும் மருக............
என்ன செய்வேனோ..........
ஆண் : உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
பெண் : உணர்விலே எனது உணர்விலே
அனுவென உடைந்து சிதறினாய்
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : ஏதோ ஒன்று என்னை தடுக்குதே.........
பெண் தானே நீ என்று முறைக்குதே.........
என்னுள்ளே.... காயங்கள்....
ஆறாமல் தீராமல் நின்றேனே.......
விசிறியாய் உன் கைகள்........
வந்தாலும் வாங்காமல் சென்றேனே................
ஆண் : வா வந்து என்னை சேர்ந்திடு........
என் தோள்களில் தேய்ந்திடு..............
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்..........
வரும் திசை பார்த்து இருப்பேன்.................
நாட்கள் போனாலும்.................
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்..................
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்............
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்..................
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்............
ஆண் : ஏன் என்னை மறுத்து போகிறாய்...............
கானல் நீரோடு சேர்கிறாய்..........
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை.......
திருப்பி நான் வாங்க மாட்டேனே..............