menu-iconlogo
logo

Unnaithaane Thanjam Short1

logo
Şarkı Sözleri

மலரின் கதவொன்று திறக்கின்றதா

மௌனம் வெளியேற தவிக்கின்றதா

பெண்மை புதிதாக துடிக்கின்றதா

உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ்

முத்துக்குளித்தானே

இரவுகள் இதமானதா?

கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்

வெட்கம் என்ன சத்தம் போடுதா?

என்னைத்தானே தஞ்சம் என்று

நம்பி வந்தாய் மானே

உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு

விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

என்னைத்தானே…