menu-iconlogo
huatong
huatong
p-b-sreenivasp-susheela-valarnda-kalai-maranduvittal-cover-image

Valarnda Kalai Maranduvittal

P. B. Sreenivas/P. Susheelahuatong
naphanaphahuatong
Şarkı Sözleri
Kayıtlar
வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று

கூறடா கண்ணா

அதில் கூட இந்த கலைகள் வேறு

ஏனடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று

கூறடா கண்ணா

அதில் கூட இந்த கலைகள் வேறு

ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

காதல் சொன்ன பெண்ணை இன்று

காணுமே கண்ணா

காதல் சொன்ன பெண்ணை இன்று

காணுமே கண்ணா

கட்டியவள் மாறி விட்டாள்

ஏனடா கண்ணா

தாலி கட்டியவள் மாறி விட்டாள்

ஏனடா கண்ணா

காதலி தான் மனைவி என்று

கூறடா கண்ணா

அந்த காதலி தான் மனைவி என்று

கூறடா கண்ணா

அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்

ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன்

தெரியுமா கண்ணா

அதை மறுபடியும் எழுதச் சொன்னால்

முடியுமா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்

கூறடா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்

கூறடா கண்ணா

அவள் தேவை என்ன ஆசை என்ன

கேளடா கண்ணா

அவள் தேவை என்ன ஆசை என்ன

கேளடா கண்ணா

நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல

முடியுமா கண்ணா

நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல

முடியுமா கண்ணா

அதை நீ பிறந்த பின்பு கூற

இயலுமா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம்

போகட்டும் கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம்

போகட்டும் கண்ணா

இனி என்னிடத்தில் கோபமின்றி

வாழச் சொல் கண்ணா

இனி என்னிடத்தில் கோபமின்றி

வாழச் சொல் கண்ணா

அவரில்லாமல் எனக்கு வேறு

யாரடா கண்ணா

அவரில்லாமல் எனக்கு வேறு

யாரடா கண்ணா

நான் அடைக்கலமாய் வந்தவள் தான்

கூறடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று

கூறடா கண்ணா

அதில் கூட இந்த கலைகள் வேறு

ஏனடா கண்ணா

குடும்ப கலை போதுமென்று

கூறடா கண்ணா

அதில் கூட இந்த கலைகள் வேறு

ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள்

கேளடா கண்ணா

அவள் வடித்து வைத்த ஓவியத்தை

பாரடா கண்ணா

P. B. Sreenivas/P. Susheela'dan Daha Fazlası

Tümünü Görlogo