menu-iconlogo
logo

Vaanathai Parthen Short

logo
Şarkı Sözleri
சில நாள் இருந்தேன் கருவரையில்

பல நாள் கிடந்தேன் சிறை அறையில்

அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையம்

அதனால் பிறந்தது தொல்லையடா

ஆனால் என் மனம் வெள்ளையடா

பட்டபாடு யாவுமே பாடம் தானடா

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?

இல்லை போராட்டமே வாழ்க்கை…

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?

இல்லை போராட்டமே வாழ்க்கை…

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…

உள்ள போன அத்தனை பேரும்

குத்தவாளி இல்லீங்க

வெளியே உள்ள அத்தனை பேரும்

புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…

அந்த நிம்மதி இங்கில்ல…

Rajinikanth, Vaanathai Parthen Short - Sözleri ve Coverları