ஆண் : நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை..ஈ.ஈ.ஈ.ஈ
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்..தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்த வன்தானே
ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே ...ஏ…
நான் நினைச்சா தோணும் இடமே...ஏ.ஏ.ஏ.ஏ.ஏஏ
அடி அழகா சிரிச்ச முகமே
நினைச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச..ஆ வரமே ..ஓ ஓ ஓ ஓ…ஓ
நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை…ஈ
நான் பருவ மழை.. ஈ
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை
ஆண் : ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ
ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ
ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ
ஹோஓஓ
ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ
ஹோஓஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ
ஹோஓ ஓ..ஹோ ஓ ஓ..ஓ ஓ ஓ ஓஓ
ஹோஓஓ
ஆஆஆஆஆ ( Ma: ஓஓ
ஓ ஓஓ ஓ ஓஓ)
ஆண் : அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடைமுறையை
ரசிக்கும் ரசிகணும் ஆனேன்.. ஏஏஏ
ஹோஓஓஓ.. ஓ..ஓஓஓ
பெண் : அவன் அருகினிலே
கணல் மேல் பனிதுளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்
ஆண் : அவளோடிருக்கும்
ஒரு வித சினேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒருவகை சேவகன் ஆனேன்ன்...
பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே
ஆண் : அடி அழகா சிரிச்ச முகமே ...ஏ..
நான் நினைச்சா தோணும் இடமே…ஏ.ஏ.ஏ.ஏ.ஏஏ
அடி அழகா சிரிச்ச முகமே
நினைச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச..ஆ வரமே ஓ ஓ ஓ ஓ…ஓ
நான் பிழை
நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை.. ஈ.ஈ.ஈ.ஈ
நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும்
தருணம் இல்லை