menu-iconlogo
logo

Naan Malarodu Thaniyaga

logo
Şarkı Sözleri
பாடல் தலைப்பு நான் மலரோடு தனியாக

திரைப்படம் இருவல்லவர்கள்

நடிகர் ஜெய் ஷங்கர்

நடிகை L விஜய்லட்சுமி

பாடகர் டி எம் எஸ்

பாடகி பி. சுசீலா

இசையமைப்பாளர் வேதா

பாடலாசிரியர் கண்ணதாசன்

தமிழ் வரிகளில் ஐசக்

நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு

உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக

தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

தமிழ் வரிகளில் ஐசக்

நீ வருகின்ற வழி மீது

யார் உன்னைக் கண்டார்

உன் வலைகொஞ்சும் கை மீது

பரிசென்ன தந்தார்

.நீ வருகின்ற வழி மீது

யார் உன்னைக் கண்டார்

உன் வலைகொஞ்சும் கை மீது

பரிசென்ன தந்தார்

உன் மலர் கூந்தல் அலைபாய

அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது

சுவை என்ன தந்தார்

உன் மலர் கூந்தல் அலைபாய

அவர் என்ன சொன்னார்

உன் வடிவான இதழ் மீது

சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு

உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக

தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்

தமிழ் வரிகளில் ஐசக்

பொன்வண்டொன்று மலரென்று

முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே

மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று

முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே

மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி

மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன்

உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி

மேகங்கள் ஆக

நான் பயந்தோடி வந்தேன்

உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு

உறவாட வந்தேன்

உன் இளமைக்குத் துணையாக

தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக

ஏன் இங்கு நின்றேன்

என் மகராணி உனைக்கான

ஓடோடி வந்தேன்