menu-iconlogo
logo

Poo Malayil Or Malligai

logo
Şarkı Sözleri
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூ மாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

ஆ..

சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

ஆ…

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்

சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

கரும்போ கனியோ கவிதைச் சுவையோ

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்

ஆ…

மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்

ஆ..

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்

மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்

இளமை அழகின் இயற்கை வடிவம்

இளமை அழகின் இயற்கை வடிவம்

இரவைப் பகலாய் அறியும் பருவம்

இரவைப் பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை

இங்கு நான் தான் தேன் என்றது

உன்தன் வீடு தேடி வந்தது

இன்னும் வேண்டுமா என்றது

இன்னும் வேண்டுமா என்றது