menu-iconlogo
logo

Putham Puthu Malare

logo
بول
புத்தம் புது மலரே

என் ஆசை சொல்லவா

பொத்தி வைத்து மறைத்தேன்

என் பாஷை சொல்லவா

இதயம் திறந்து கேட்க்கிறேன்

என்னதான் தருவாய் பார்க்கிறேன்

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்

நித்தம் நித்தம் கற்பனைகள்

வளர்த்தேன் தவித்தேன்

புத்தம் புது மலரே

என் ஆசை சொல்லவா

செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்

சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்

கல்லு சிலை போலே நி நிற்க வேண்டும்

கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும்

நீ வந்து இல்லை போட வேண்டும்

நான் வந்து பரிமாற வேண்டும்

என் இமை உன் விழி மூட வேண்டும்

இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும்

உன்னில் என்னைத் தேட வேண்டும்

புத்தம் புது மலரே

என் ஆசை சொல்லவா