பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று
ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா
ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா
உன்னைப் பார்த்ததும் எந்தன்
பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா
கண்ணே மேலும் காதல் பேசு
நேரம் பார்த்து நீயும் பேசு
பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ
பொன் மானே ம்ஹும்
கோபம் ம்ஹும்
எங்கே ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பொன் மானே ம்ஹும்
கோபம் ம்ஹும்
எங்கே ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா
லா லால்லா லால்லா லால்லா
லா லால்லா லால்லா லால்லா