گھر
گانے کی کتاب
ٹریکس اپ لوڈ کریں
ریچارج
ایپ ڈاؤن لوڈ کریں
Marakkuma Sezhum
Marakkuma Sezhum
Jayachithra
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂
گائیں
بول
ریکارڈنگز
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா...
அலைகளே...
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
மருவும் தோகை பிரியுமா
பருவலீலை பாவமா
மதுவில் நீந்த கலக்கமா
மடியில் ஏந்த தயக்கமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா… ஆ ஆ ஆ..
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்றும்
மறக்குமா
அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
தழுவச்சொன்ன
சொர்க்கமா
அழகில் பூத்த
சொப்னமா
எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா…ஆ ஆ ஆ..
பெ:மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
Happy Singing
Ready
ஆ: கன்னி வீணை நீயோ
கைகள் மீட்ட சொல்ல
இசையும் லயமும்
இங்கே இணைய..
பாரிஜாத பூவும் மெல்ல
மங்கை போலே
விழிமேல் தினமே
ஏதோ வரைய
பெ: மான்இனம் போல்
உன்னை கன்னி மேவ
என்னை தழுவ
மருவ நாளும் வருக
காதல் என்பதென்ன
கண்ணிரண்டும் சொல்ல
பயிலும் இளமான்
நானும் உருக
ஆ: பெண்ணருத்தி
வாய்த்தபோது
காதல் விளையும்
கைகள் இணையும்
பெ: நெஞ்சிரண்டை
நீங்கிடாது
ஆசை சலனம்
அதுதான் விரஹம்
ஆ: நாயகனை பார்த்ததோ
நல்ல பெண்மை
ஏங்குதோ
பெ: கட்டழகு கூடுதோ
கட்டில் மொழி
பாடுதோ
அரசும் ஒருநாள்
தருவேன் இனிமேல்
மயங்க
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மாலை வேளை
மீண்டும்
மையல் கூடும் போது
உறுகும் கனியும்
இங்கே இளமை
தேவகானம் என்று
சிந்து பாட இன்றும்
மலரும் மலர்தான் ஆசை
தலைவி
ஆ: வஞ்சி தந்த
வார்த்தை
வேதமந்திரமாக
மெதுவாய் மனதில்
வாஞ்சை வளர
மேனி இங்கும் மின்ன
நான் அணைத்து பின்ன
உடலும் உயிரும்
இங்கே குளிர
பெ: பாவ கிளி இன்று
கொஞ்ச
விரகம் குறையும்
தேனில் விளையும்
ஆ: தேனுதடு ஈரமாக
மலரின் மடலும்
மடியில் படரும்
பெ: வானவில்லும்
தோகைபோல்
நேரில் நின்றதல்லவோ.....
ஆ: அமுதத்தின்
வாசல் போல்
சின்ன இதழ்
அல்லவோ
தினமே தழுவ
சுகமே நலமே மலர
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
ஆ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மருவும் தோகை
திரியுமா
பருவ லீலை பாவமா
ஆ: எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
பெ: மயக்கமா….
ஆ: மயக்கமா….
ஆ/பெ: மயக்கமா….
ஆ: மறக்குமா
பெ: செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
ஆ: எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா...
அலைகளே...
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
மருவும் தோகை பிரியுமா
பருவலீலை பாவமா
மதுவில் நீந்த கலக்கமா
மடியில் ஏந்த தயக்கமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா… ஆ ஆ ஆ..
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்றும்
மறக்குமா
அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
தழுவச்சொன்ன
சொர்க்கமா
அழகில் பூத்த
சொப்னமா
எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா…ஆ ஆ ஆ..
பெ:மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
Happy Singing
Ready
ஆ: கன்னி வீணை நீயோ
கைகள் மீட்ட சொல்ல
இசையும் லயமும்
இங்கே இணைய..
பாரிஜாத பூவும் மெல்ல
மங்கை போலே
விழிமேல் தினமே
ஏதோ வரைய
பெ: மான்இனம் போல்
உன்னை கன்னி மேவ
என்னை தழுவ
மருவ நாளும் வருக
காதல் என்பதென்ன
கண்ணிரண்டும் சொல்ல
பயிலும் இளமான்
நானும் உருக
ஆ: பெண்ணருத்தி
வாய்த்தபோது
காதல் விளையும்
கைகள் இணையும்
பெ: நெஞ்சிரண்டை
நீங்கிடாது
ஆசை சலனம்
அதுதான் விரஹம்
ஆ: நாயகனை பார்த்ததோ
நல்ல பெண்மை
ஏங்குதோ
பெ: கட்டழகு கூடுதோ
கட்டில் மொழி
பாடுதோ
அரசும் ஒருநாள்
தருவேன் இனிமேல்
மயங்க
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மாலை வேளை
மீண்டும்
மையல் கூடும் போது
உறுகும் கனியும்
இங்கே இளமை
தேவகானம் என்று
சிந்து பாட இன்றும்
மலரும் மலர்தான் ஆசை
தலைவி
ஆ: வஞ்சி தந்த
வார்த்தை
வேதமந்திரமாக
மெதுவாய் மனதில்
வாஞ்சை வளர
மேனி இங்கும் மின்ன
நான் அணைத்து பின்ன
உடலும் உயிரும்
இங்கே குளிர
பெ: பாவ கிளி இன்று
கொஞ்ச
விரகம் குறையும்
தேனில் விளையும்
ஆ: தேனுதடு ஈரமாக
மலரின் மடலும்
மடியில் படரும்
பெ: வானவில்லும்
தோகைபோல்
நேரில் நின்றதல்லவோ.....
ஆ: அமுதத்தின்
வாசல் போல்
சின்ன இதழ்
அல்லவோ
தினமே தழுவ
சுகமே நலமே மலர
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
ஆ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மருவும் தோகை
திரியுமா
பருவ லீலை பாவமா
ஆ: எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
பெ: மயக்கமா….
ஆ: மயக்கமா….
ஆ/பெ: மயக்கமா….
ஆ: மறக்குமா
பெ: செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
ஆ: எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
Jayachithra
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂
ایپ میں گائیں
بول
ریکارڈنگز
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா...
அலைகளே...
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
மருவும் தோகை பிரியுமா
பருவலீலை பாவமா
மதுவில் நீந்த கலக்கமா
மடியில் ஏந்த தயக்கமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா… ஆ ஆ ஆ..
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்றும்
மறக்குமா
அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
தழுவச்சொன்ன
சொர்க்கமா
அழகில் பூத்த
சொப்னமா
எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா…ஆ ஆ ஆ..
பெ:மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
Happy Singing
Ready
ஆ: கன்னி வீணை நீயோ
கைகள் மீட்ட சொல்ல
இசையும் லயமும்
இங்கே இணைய..
பாரிஜாத பூவும் மெல்ல
மங்கை போலே
விழிமேல் தினமே
ஏதோ வரைய
பெ: மான்இனம் போல்
உன்னை கன்னி மேவ
என்னை தழுவ
மருவ நாளும் வருக
காதல் என்பதென்ன
கண்ணிரண்டும் சொல்ல
பயிலும் இளமான்
நானும் உருக
ஆ: பெண்ணருத்தி
வாய்த்தபோது
காதல் விளையும்
கைகள் இணையும்
பெ: நெஞ்சிரண்டை
நீங்கிடாது
ஆசை சலனம்
அதுதான் விரஹம்
ஆ: நாயகனை பார்த்ததோ
நல்ல பெண்மை
ஏங்குதோ
பெ: கட்டழகு கூடுதோ
கட்டில் மொழி
பாடுதோ
அரசும் ஒருநாள்
தருவேன் இனிமேல்
மயங்க
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மாலை வேளை
மீண்டும்
மையல் கூடும் போது
உறுகும் கனியும்
இங்கே இளமை
தேவகானம் என்று
சிந்து பாட இன்றும்
மலரும் மலர்தான் ஆசை
தலைவி
ஆ: வஞ்சி தந்த
வார்த்தை
வேதமந்திரமாக
மெதுவாய் மனதில்
வாஞ்சை வளர
மேனி இங்கும் மின்ன
நான் அணைத்து பின்ன
உடலும் உயிரும்
இங்கே குளிர
பெ: பாவ கிளி இன்று
கொஞ்ச
விரகம் குறையும்
தேனில் விளையும்
ஆ: தேனுதடு ஈரமாக
மலரின் மடலும்
மடியில் படரும்
பெ: வானவில்லும்
தோகைபோல்
நேரில் நின்றதல்லவோ.....
ஆ: அமுதத்தின்
வாசல் போல்
சின்ன இதழ்
அல்லவோ
தினமே தழுவ
சுகமே நலமே மலர
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
ஆ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மருவும் தோகை
திரியுமா
பருவ லீலை பாவமா
ஆ: எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
பெ: மயக்கமா….
ஆ: மயக்கமா….
ஆ/பெ: மயக்கமா….
ஆ: மறக்குமா
பெ: செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
ஆ: எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா...
அலைகளே...
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
மருவும் தோகை பிரியுமா
பருவலீலை பாவமா
மதுவில் நீந்த கலக்கமா
மடியில் ஏந்த தயக்கமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா… ஆ ஆ ஆ..
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்றும்
மறக்குமா
அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
தழுவச்சொன்ன
சொர்க்கமா
அழகில் பூத்த
சொப்னமா
எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
மயக்கமா…
மயக்கமா…
மயக்கமா…ஆ ஆ ஆ..
பெ:மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
Happy Singing
Ready
ஆ: கன்னி வீணை நீயோ
கைகள் மீட்ட சொல்ல
இசையும் லயமும்
இங்கே இணைய..
பாரிஜாத பூவும் மெல்ல
மங்கை போலே
விழிமேல் தினமே
ஏதோ வரைய
பெ: மான்இனம் போல்
உன்னை கன்னி மேவ
என்னை தழுவ
மருவ நாளும் வருக
காதல் என்பதென்ன
கண்ணிரண்டும் சொல்ல
பயிலும் இளமான்
நானும் உருக
ஆ: பெண்ணருத்தி
வாய்த்தபோது
காதல் விளையும்
கைகள் இணையும்
பெ: நெஞ்சிரண்டை
நீங்கிடாது
ஆசை சலனம்
அதுதான் விரஹம்
ஆ: நாயகனை பார்த்ததோ
நல்ல பெண்மை
ஏங்குதோ
பெ: கட்டழகு கூடுதோ
கட்டில் மொழி
பாடுதோ
அரசும் ஒருநாள்
தருவேன் இனிமேல்
மயங்க
ஆ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மாலை வேளை
மீண்டும்
மையல் கூடும் போது
உறுகும் கனியும்
இங்கே இளமை
தேவகானம் என்று
சிந்து பாட இன்றும்
மலரும் மலர்தான் ஆசை
தலைவி
ஆ: வஞ்சி தந்த
வார்த்தை
வேதமந்திரமாக
மெதுவாய் மனதில்
வாஞ்சை வளர
மேனி இங்கும் மின்ன
நான் அணைத்து பின்ன
உடலும் உயிரும்
இங்கே குளிர
பெ: பாவ கிளி இன்று
கொஞ்ச
விரகம் குறையும்
தேனில் விளையும்
ஆ: தேனுதடு ஈரமாக
மலரின் மடலும்
மடியில் படரும்
பெ: வானவில்லும்
தோகைபோல்
நேரில் நின்றதல்லவோ.....
ஆ: அமுதத்தின்
வாசல் போல்
சின்ன இதழ்
அல்லவோ
தினமே தழுவ
சுகமே நலமே மலர
பெ: மறக்குமா
செழும் மலரை காற்று
மறக்குமா
ஆ: அலைகளே
எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
பெ: மருவும் தோகை
திரியுமா
பருவ லீலை பாவமா
ஆ: எழுதச் சொன்ன
காவ்யமா
எவ்வனதின் பாடமா
பெ: மயக்கமா….
ஆ: மயக்கமா….
ஆ/பெ: மயக்கமா….
ஆ: மறக்குமா
பெ: செழும் மலரை காற்று
மறக்குமா
பெ: அலைகளே
ஆ: எழும் நெஞ்சம் ஓய்ந்து
கிடக்குமா
Jayachithra کے مزید گانے
تمام دیکھیں
Aasaiyila Paathi Katti Enga Ooru Kavalkkaran
Points
Jayachithra
20K ریکارڈنگ
گائیں
Koodu Enge From Senthamil Selvan
Points
Jayachithra
3K ریکارڈنگ
گائیں
Aarengum Thaanuranga from Manasuketha Maharasa
Points
Jayachithra
8K ریکارڈنگ
گائیں
Paada Vanthathor Gaanam Ilamai Kaalangal
Points
Jayachithra
8K ریکارڈنگ
گائیں
Manasu Mayangum Sippikkul Muthu
Points
Jayachithra
6K ریکارڈنگ
گائیں
ایپ میں گائیں
Marakkuma Sezhum بذریعہ Jayachithra - بول اور کور