
Kannaana Kanney (Short Ver.)
நல்வரவு
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா?
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா?
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா?
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ..
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ..
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ..
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ..
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
Kannaana Kanney (Short Ver.) بذریعہ Sid Sriram - بول اور کور