menu-iconlogo
logo

Haiyo Paththikkichchu

logo
Lời Bài Hát
பாடகி : வசுந்தரா தாஸ்

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு

ஓ... ஓ... கண்ணே

ஆண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு

ஓ... ஓ...

பெண்ணே

பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு

ஓ... ஓ... கண்ணே

ஆண் : ஹே... முள்ளை முள்ளால் எடுப்பது போல்

நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா........

ஆண் : ஹே........ முள்ளை முள்ளால் எடுப்பது போல்

நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா.....

உன் கண்ணோடு...... வாழ்கின்ற......

காதல் தீ வாழ்க.........

பெண் : ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்

நெருப்பை நெருப்பால் அணைப்போம்........

உன் கண்ணோடு...... வாழ்கின்ற........

காதல் தீ வாழ்க...........

ஆண் : அய்யோ பத்திகிச்சு................

Singers : Udit Narayan

Vasundhara Das

Music by : A.R.Rahman

பெண் : ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல்

ஒன்றோடு ஒன்று உரசப்

பொறி வருமே......... வா.................

வா...... ஹா ஹா ஹா...........

ஆண் : ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான்

ஆசையில் எரியும் சரிதான்

அணைவதற்குள்.......... வா வா.........

வா.... வா வா வா வா வா வா..........

பெண் : காதல் நெருப்பு உள்ளவரை

காலம் உறைவதில்லை

கதிரவனே........ வா வா........

காதலிப்போம்........ வா வா.........

ஆண் : தீதான் முதல் விஞ்ஞானம்

காதல்தான் முதல் மெய்ஞானம் .

தீ... பத்திகிச்சு.... பத்திகிச்சு.... பத்திகிச்சு... பத்திகிச்சு.... பத்திகிச்சு.... பத்திகிச்சு...

பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு

ஓ... ஓ... கண்ணே

ஆண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு

ஓ... ஓ...

பெண்ணே

பெண் : முள்ளை முள்ளால் எடுப்பது போல்

நெருப்பை நெருப்பால் அணைப்போம்........

உன் கண்ணோடு...... வாழ்கின்ற........

காதல் தீ...... வாழ்க...........

Singers : Udit Narayan

Vasundhara Das

Music by : A.R.Rahman

ஆண் : தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும்

காதல் எரிவது எதிலே

விடை சொல்ல வா........ வா வா.......

வா... வா.. வா... வா வா வா.........

பெண் : ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி

காதல் தன் சுடர கொளுத்தும்

ஒளி விடுவோம்......... வா..... ஆஹா

வா ஆஹா ஆஆ..........

ஆண் : காதல் நெருப்பை நீ வளர்த்து

கவலைக் குப்பைகளைக் கொளுத்து

சுடர் வளர்ப்போம்..... வா வா......

சுகம் வளர்ப்போம்...... வா வா வா.......

பெண் : தீபம் போலே இருந்தவள் நான்.......

தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்........

பத்திகிச்சு..... பத்திகிச்சு.... பத்திகிச்சு... பத்திகிச்சு

அய்யோ..... அய்யோ......... அய்யோ..........

Singers : Udit Narayan

Vasundhara Das

Music by : A.R.Rahman