பாடகி : வசுந்தரா தாஸ்
பாடகர் : உதித் நாராயண்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
ஓ... ஓ... கண்ணே
ஆண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
ஓ... ஓ...
பெண்ணே
பெண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு
ஓ... ஓ... கண்ணே
ஆண் : ஹே... முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா........
ஆண் : ஹே........ முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா.....
உன் கண்ணோடு...... வாழ்கின்ற......
காதல் தீ வாழ்க.........
பெண் : ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்........
உன் கண்ணோடு...... வாழ்கின்ற........
காதல் தீ வாழ்க...........
ஆண் : அய்யோ பத்திகிச்சு................
Singers : Udit Narayan
Vasundhara Das
Music by : A.R.Rahman
பெண் : ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கிக் கல்
ஒன்றோடு ஒன்று உரசப்
பொறி வருமே......... வா.................
வா...... ஹா ஹா ஹா...........
ஆண் : ஐம்பொறியெல்லாம் தீப்பொறிதான்
ஆசையில் எரியும் சரிதான்
அணைவதற்குள்.......... வா வா.........
வா.... வா வா வா வா வா வா..........
பெண் : காதல் நெருப்பு உள்ளவரை
காலம் உறைவதில்லை
கதிரவனே........ வா வா........
காதலிப்போம்........ வா வா.........
ஆண் : தீதான் முதல் விஞ்ஞானம்
காதல்தான் முதல் மெய்ஞானம் .
தீ... பத்திகிச்சு.... பத்திகிச்சு.... பத்திகிச்சு... பத்திகிச்சு.... பத்திகிச்சு.... பத்திகிச்சு...
பெண் : அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு
ஓ... ஓ... கண்ணே
ஆண் : நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு
ஓ... ஓ...
பெண்ணே
பெண் : முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்........
உன் கண்ணோடு...... வாழ்கின்ற........
காதல் தீ...... வாழ்க...........
Singers : Udit Narayan
Vasundhara Das
Music by : A.R.Rahman
ஆண் : தீச்சுடர் எரியப் பொருள் வேண்டும்
காதல் எரிவது எதிலே
விடை சொல்ல வா........ வா வா.......
வா... வா.. வா... வா வா வா.........
பெண் : ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி
காதல் தன் சுடர கொளுத்தும்
ஒளி விடுவோம்......... வா..... ஆஹா
வா ஆஹா ஆஆ..........
ஆண் : காதல் நெருப்பை நீ வளர்த்து
கவலைக் குப்பைகளைக் கொளுத்து
சுடர் வளர்ப்போம்..... வா வா......
சுகம் வளர்ப்போம்...... வா வா வா.......
பெண் : தீபம் போலே இருந்தவள் நான்.......
தீப்பந்தமாய் என்னை மாற்றிவிட்டாய்........
பத்திகிச்சு..... பத்திகிச்சு.... பத்திகிச்சு... பத்திகிச்சு
அய்யோ..... அய்யோ......... அய்யோ..........
Singers : Udit Narayan
Vasundhara Das
Music by : A.R.Rahman