வணக்கம்
பெண் : ஆ…ஆஆஆஆ…ஆ….
ஆ….ஆ…..ஆ..ஆஆஆஆ
ஆ…..ஆ…..ஆ
ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ..ஆ..
ஆ...ஆ..ஆ..
முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் ராசா ராசா
நித்தம் நித்தம் ஒன்ன எண்ணி
நெஞ்சம் நொந்தேன் ராசா ராசா
ஒன்ன எப்போ காண்பேன் கண்ணாலே..ஏஏ.. ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னாலே.ஏஏ.. ஓ…
ஓ உருகுது உயிர் இங்கே
நீ இருப்பதுதான் எங்கே
ஆண் : முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே..
இசை:இளையராஜா
கே.ஜே.ஜேசுதாஸ்
கானகுயில்
எஸ்.ஜானகி அம்மா
ஆண் : வீசும் இந்தக் காத்துல
அந்த மேகம் கலஞ்சு போகுது
பாடும் உந்தன் பாட்டுத்தான்
எந்தன் காதில் வந்து கேக்குது
பெண் : ஏதோ ஒரு ஏக்கம்தான்
அது நாளும் என்னை வாட்டுது
ஏதோ ஒரு ஏக்கம்தான்
அது நாளும் என்னை வாட்டுது
போன வழி
என்ன தோணலையே
சிறு குயிலே குயிலே சொல்லடி...
ஆண் : முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
எங்கள் பதிவேற்றம் அனைத்தும்
ஆர்க்கெஸ்ரா குழுவிடம்
பணம் செலுத்தி சிறந்த முறையில்
தயாரித்து வழங்கப்படுவது
பெண் : ஜோடி கிளி வாடுதே
உன்னை தேடி மனம் ஓடுதே
ஏனோ உந்தன் ஞாபகம்
புயல் போலே வந்து மோதுதே
ஆண் : காலம் இனி மாறுமா
நம்ம காதல் ஒண்ணா சேருமா..
காலம் இனி மாறுமா
நம்ம காதல் ஒண்ணா சேருமா..
ஆசை வச்ச
இந்த ஏழை செஞ்ச
தப்பு ஏதும் உண்டா சொல்லம்மா....
ஆண் : முத்து முத்து மேடை போட்டு
பித்து கொண்டேன் மானே மானே
நித்தம் நித்தம் உன்னை எண்ணி
நெஞ்சம் நொந்தேன் நானே நானே
உன்னை எப்போ காண்பேன் கண்ணாலே...ஏஏ.ஒ. ஓ…
உள்ளுக்குள்ள சோகம் ஒன்னாலே ....ஏஏ..ஓ…
ஓ உருகுது உயிர் இங்கே
நீ இருப்பதுதான் எங்கே
ஓ உருகுது உயிர் இங்கே
நீ இருப்பதுதான் எங்கே..