கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லு
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
Movie : muraimaman
Song kangalai thoodhu viten
Nikasri songs
Music
மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்
கை விளக்க நேரமில்லை கண்ண மணிக்குள் சேர்ந்திருப்பேன்
மன்னவனே உன் மடியில் காலமெல்லாம் சாய்ந்திருப்பேன்
கை விளக்க நேரமில்லை கண் மணிக்குள் சேர்ந்திருப்பேன்
ஏணி மேல் ஏணி கொண்டு வான் வெளியில் பூ பறிப்பேன்
ஏழு ஜென்மம் உள்ளதெல்லாம் இந்த ஜென்மம் வாழ்ந்திருப்பேன்
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லை சொல்லு
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
Song by Vignesh Ooty
HD track
Music
போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு
போனதெல்லாம் போகட்டுமே பூ மகளை வாழ விடு
பூ மகளை வாழ வைத்து பொன் மகனே வாழ்ந்து விடு
கண்களுக்குள் உன்னை வைத்து காப்பதுதான் என் கடமை
கட்டில் என்னும் ராஜ்யத்தில் காதலி நான் உன் அடிமை
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லு
கண்களை தூது விட்டேன் தலைவா தலைவா
என் பெண்மையை உன்னிடத்தில் தரவா தரவா
ராமனை தள்ளி வைத்த சீதையும் நான் அல்லவா
மன்னித்து பூ வழங்கு மங்கள பொன் மன்னவா
விண்ணும் மண்ணும் இன்று தொட்டு கொள்ளும் என்று
புத்தம் புது சொர்க்கம் நித்தம் சொந்தமென்று
சொல்லு சொல்லை சொல்லு சொல்லு
Thanks for joining..