ஆ: கண்மணியே பேசு 
மௌனம் என்ன கூறு 
கண்மணியே பேசு 
மௌனம் என்ன கூறு 
கன்னங்கள் புது ரோசாப்பூ 
பெ: ஆஹ் 
ஆ: உன் கண்கள் இரு ஊதாப்பூ 
பெ: ஹாஹ் 
ஆ: இது பூவில் பூத்த பூவையோ 
கண்மணியே பேசு 
மௌனம் என்ன கூறு 
ஆ: அந்தப்புரம் எந்தப்புரமோ 
விழிமையிட்டு 
அந்திக்கலை சொல்லித் தருமோ 
இருகைதொட்டு 
அந்தப்புரம் எந்தப்புரமோ 
விழிமையிட்டு 
அந்திக்கலை சொல்லித் தருமோ 
இருகைதொட்டு 
பெ: ஆயிரம் பொன் 
பூக்கும் எந்தன் 
தேகம் எங்குமே 
ஆ: லல லல லலலா 
பெ: அங்குலம் விடாமல் இன்பகங்கை பொங்குமே 
ஆ: லல லல லலலா 
தோளிலும்.. என் மார்பிலும்.. 
கொஞ்சிடும்.. என் அஞ்சுகம்.. 
நான் நீ... ஏது? ஹோய் ஹோய் 
பெ: கண்மணியே பேசு 
ஆ:.ம்ம் 
பெ: மௌனம் என்ன கூறு 
கன்னங்கள் 
புது ரோசாப்பூ 
ஆ: ஆஹ்.. 
பெ: என் கண்கள்... 
இரு ஊதாப்பூ 
ஆ: ம்ம்.. 
பெ : இது.... 
பூவில் பூத்த பூவையே 
கண்மணியே பேசு 
மௌனம் என்ன கூறு 
பெ: உன்னைக் கொடு 
என்னைத்தருவேன் 
ஒரு தாலாட்டில் 
பிள்ளைத்தமிழ் 
சொல்லித் தருவேன் 
விழி மூடாமல் 
உன்னைக் கொடு 
என்னைத் தருவேன் 
ஒரு தாலாட்டில் 
பிள்ளைத் தமிழ் 
சொல்லித் தருவேன் 
விழி மூடாமல் 
ஆ: கண்களால்... 
என் தேகம் எங்கும் 
காயம் செய்கிறாய் 
பெ: லல லல லலலா 
ஆ: கைகளால்... 
என் பாதம் நீவி 
ஆறச் செய்கிறாய் 
பெ: லல லல லலலா 
வானகம் இவ்வையகம் 
யாவுமே...என் கையகம் 
நீதான் தந்தா..ய் ஹோ ஹோ 
ஆ: கண்மணியே பேசு 
மௌனம் என்ன கூறு 
பெ: கண்மணியே பேசு 
மௌனம் என்ன கூறு 
ஆ: கன்னங்கள் புது ரோசாப்பூ 
பெ: ஆஹ்.. 
ஆ: உன் கண்கள்... 
இரு ஊதாப்பூ 
பெ: இது.... 
பூவில் பூத்த பூவையே 
கண்மணியே பேசு 
மௌனம் என்ன கூறு