பெண்:உன்ன விட்ட...
யாரும் எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
பெண்:உன்ன விட்ட...
யாரும் எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
பெண்:உறவாக நீயும் சேர...
உசுருல வீசும் சூரக்காத்து...
பல நூறு கோடி ஆண்டு...
நிலவுல போடவேணும் கூத்து...
ஆண்:அடியே...
கூட்டத் தாண்டி பறந்து வா...
வெளியில...
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:சீமராஜா
இசை:டி.இமான்
ஆண்குரல்:சத்ய பிரகாஷ்
பெண்குரல்:சிரேயா கோசல்
ஆண்:வெளியில..ஆ..ஆ...
ஆண்:உன்ன விட்ட...
யாரும் எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
பெண்:ஆ..ஆ..ஆ...
ஆண்:உன்ன விட்ட...
யாரும் எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
பெண்:ஆ..ஆ..ஆ...
உறவாக நீயும் சேர...
உசுருல வீசும் சூரக்காத்து...
பல நூறு கோடி ஆண்டு...
நிலவுல போடவேணும் கூத்து...
ஆண்:அடியே கூட்டத் தாண்டி...
பறந்து வா வெளியில...
பெண்:ஆ..ஆ..ஆ...
ஆண்:வெளியில..ஆ..ஆ...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெண்:வானம்...
நீ வந்து நிக்க...
நல்லபடி விடியுமே விடியுமே...
பூமி...
உன் கண்ணுக்குள்ள சொன்னபடி...
சொழலுமே சொழலுமே...
ஆண்:அந்தி பகல் ஏது...
உன்ன மறந்தாலே...
அத்தனையும் பேச...
பத்தலயே நாளே...
பெண்:மனசே தாங்காம...
நான் உன் மடியில் தூங்காம...
கோயில் மணி ஓசை...
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்...
ஆண்:உன்ன விட்ட...
யாரும் எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
பெண்:ஆ..ஆ..ஆ...
உன்ன விட்ட...
யாரும் எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:நேக்கா...
நீ கண் அசைக்க கண்டபடி...
மெதக்குறேன் மெதக்குறேன்...
காத்தா...
நான் உள்ள வந்து ஒன்ன சேர...
எடுக்குறேன் எடுக்குறேன்...
பெண்:ஒத்த நொடி நீயும்...
தள்ளி இருந்தாலே...
கண்ண இவ மூடி...
போயிடுவேன் மேலே...
ஆண்:கடலே காஞ்சாலும்...
ஏழு மழையும் சாஞ்சாலும்...
காப்பேன் ஒன்ன நானே...
கலங்காதே கண்ணுமணியே...
பெண்:ஆ..ஆ..ஆ...
உன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
ஆண்:ஓ..ஓ..ஓ...
உன்ன விட்ட யாரும்...
எனக்கில்ல பாரு பாரு...
என்னைக் கண்டேன்...
நானும் உனக்குள்ள...
பெண்:ஆ..ஆ..ஆ...
ஆ..ஆ..ஆ.